உறங்குவது ஏனோ
வாரம் முழுவதும் தேடிவிட்டு.. நீ வந்ததும் கண்டு கொள்ளாமல் இன்னும் உறங்குவது ஏனோ….? உறங்குவதற்காக மட்டும் தான் உன்னை தேடினார்களோ…! இனிய காலை வணக்கம் நண்பர்களே…. 0
வாரம் முழுவதும் தேடிவிட்டு.. நீ வந்ததும் கண்டு கொள்ளாமல் இன்னும் உறங்குவது ஏனோ….? உறங்குவதற்காக மட்டும் தான் உன்னை தேடினார்களோ…! இனிய காலை வணக்கம் நண்பர்களே…. 0
விளையும் நிலங்கள் விலை நிலங்களாக மாறுவது நிற்கும் வரை விவசாயிகள் கேட்கும் கேள்விக்கு விதி கொடுக்கும் ஒரே பதில் “ஒரு சான் கயிறு தான்” 0
வழி தெரியா பாதையால் வலி கண்ட இதயத்துடன் விழி கொண்ட கண்ணீருமாய் முடிகிறது வரி கவிதை போல் வாழ்க்கை.. 0
இதுவரை யாரிடமும் இரவல் வாங்காத நான்..! இரவிடம் இரவல் கேட்டு நிற்கிறேன்..! சற்று தாமதமாக விடி என்று..! இரவுகளுக்கு என்னை கடன்காரனக்க விருப்பமில்லை..! அதனால் தான் என்னவோ..! சீக்கிரமே விடிந்து விடுகிறது..! 0
வாழ்க்கையில்வீணாககடந்ததையும்நடந்ததையும்மறந்து விடுங்கள்…!!இனி கடப்பதையும்நடப்பதையும்கவனமாககையாளுங்கள்….!! இனிய காலை…..! 0