என் மனதை உன் விழிகளில்
ஏன் என்னைஅடிக்கடிபார்க்கின்றாய்என்று நீ கேட்பதில்என்ன நியாயம்…உன்னைப் பார்த்துதொலைந்துபோனஎன் மனதைஉன் விழிகளில்தேடுவது தானே நியாயம்! 0
ஏன் என்னைஅடிக்கடிபார்க்கின்றாய்என்று நீ கேட்பதில்என்ன நியாயம்…உன்னைப் பார்த்துதொலைந்துபோனஎன் மனதைஉன் விழிகளில்தேடுவது தானே நியாயம்! 0
முத்தத்தின் ஈரம்என் கன்னத்தில்இன்னும்மிச்சம் இருக்கின்றதுநினைவுகளாய்! 0
கோபத்திலோ,வருத்தத்திலோஇருப்பவர்களை சிறிதுதனிமையில் விடுங்கள்,தனியாகவிட்டுவிடாதீர்கள். 0
பாசம் கொண்டால்பிரிவு இல்லை..!கோபம் கொண்டால்உறவு இல்லை..!பேராசை கொண்டால்நிம்மதி இல்லை..!ஓவலிகள் இல்லையெனில்வாழ்க்கை இல்லை..!முயற்சி இல்லையெனில்வெற்றி இல்லை..!முயன்ற மனிதன் என்றும்தோற்பதில்லை..!! 0
தண் மேகத்தின்வெண்கீற்றுமழைச் சிணுங்கலின்இடையில்…உன் பாதத்தின்மென் சுவடுகள்மண்மீதுமொக்கவிழ்ந்து மலர்..இறவாப்பேரிசையென்றுபிறக்கின்றது;என் காதல்அதில் சிலிர்க்கின்றது! 0