ஒருவரின் நினைவுகளோடு
தனித்து இருப்பவர்கள் எப்போதும் தனியாக இருப்பதில்லை பிடித்த ஒருவரின் நினைவுகளோடு தான் இருப்பார்கள் 2
தனித்து இருப்பவர்கள் எப்போதும் தனியாக இருப்பதில்லை பிடித்த ஒருவரின் நினைவுகளோடு தான் இருப்பார்கள் 2
விடையில்லாத கேள்விகளும், தீர்வில்லாத பிரச்சினைகளும் எல்லோர் வாழ்விலும் உண்டு. புன்னகைத்துக் கொண்டே கடந்து செல்வதில்தான் உள்ளது சாமர்த்தியம்..! 2
தேவையற்ற நினைவுகளை மனதில் கொண்டு குழப்பமான நிலையில் இருப்பதை விட… எதையும் யோசிக்காமல் தெளிவான மனநிலையில் மகிழ்ச்சியாக வாழலாம்..!! 1
கொஞ்சம் பேராசை தான்.. என் கைப்பேசி ஓசை கேட்கும் போதெல்லாம் உன் குறுஞ்செய்தி இருக்க வேண்டுவது… 2
அன்பை மட்டுமே கடன் கொடுங்கள்.. அது மட்டுமே அதிக வட்டியுடன் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். 1