உன் காதல் கண்களில் தோன்றி
உன் காதல் கண்களில் தோன்றி இதயத்தில்மட்டுமே வாழும்…ஆனால்,என் காதல் மனதிலே வாழ்ந்துஎன் மரணம் வரையில் பயணிக்கும்துணையாக.. 0
உன் காதல் கண்களில் தோன்றி இதயத்தில்மட்டுமே வாழும்…ஆனால்,என் காதல் மனதிலே வாழ்ந்துஎன் மரணம் வரையில் பயணிக்கும்துணையாக.. 0
பிரமித்துப்போனேன்எனக்காகமட்டுமே என்றுநீ கொடுத்தஅத்தனை அன்பையும்என் இதயத்தில்சுமக்க முடியாமல்….. 1
மனிதன் எப்பொழுதுஆர்வத்திலிருந்துசெயல்படுகிறானோ…அப்பொழுது மட்டுமே அவன்சிறந்தவனாகிறான்..!! 0
கிடைத்த வாழ்க்கையைநினைத்தபடி வாழதயாராகி விட்டால்…நினைத்தது போல்வாழ்க்கை அமையவில்லைஎன்ற ஏக்கமே இல்லாமல்போய்விடும்..!! 0
அதிகப்படியான அன்பை ஒற்றை நெற்றிமுத்தத்தில் வெளிப்படுத்த அதிக பாசம்உள்ளவர்களால் மட்டுமே இயலும்…… 0
எதிரெதிர் துருவங்கள் தான்ஒன்றை ஒன்று ஈர்க்கும்என்பது விதி…உன்னையும் என்னையும்போலவே…. 0