அன்பானவர் அருகில் இருக்கும் போது
அடுத்த நொடியே மரணம் வந்தாலும்மகிழ்ச்சி தான்,அன்பானவர் அருகில் இருக்கும் போது..– 0
அடுத்த நொடியே மரணம் வந்தாலும்மகிழ்ச்சி தான்,அன்பானவர் அருகில் இருக்கும் போது..– 0
இன்னும் உன்னை வெறுக்க மறக்கவில்லை …. உன்னிடமிருந்து சற்று விலகி நிற்கிறேன் அவ்வளவே…. 0
உன் பலத்தை கண்டுபயந்தவன், உன் பலவீனத்தைஅறிய ஆவலுடன் இருப்பான்.பலத்தை உறுதிப்படுத்துபலவீனத்தை உள்ளடக்கு..!! 0
தனிமையின் உன் நினைவுகள்என்னை கத்தியின்றிகொள்கின்றது…..பிழைப்பேனோ நான்..??மீண்டும் ஒரே ஒருமுறை மட்டும்உன்னை நினைத்திட…!!! 0
ஒருவரின் சின்ன சின்னமாற்றங்கள் மனக்கசப்பைதந்தாலும், அவர்களைபுரிந்துகொள்ள ஒரு வாய்ப்பினைதந்துவிடுகிறது..!! 0
வார்த்தைகளுக்கும்உயிர் உண்டு! அதனால் தான்சில வார்த்தைகள்ஆனந்தத்தையும், சில வார்த்தைகள்அழுகையையும்,சில வார்த்தைகள் ஆறுதலையும்தருகின்றன..!! 0