பார்க்கிறாள் உன் அன்னை
எப்படி தெரியும் உனக்கு உன் தெரு வழியாகத்தான் நான் வருவேன் என்று! ஒளிந்து கொண்டு பார்க்கிறாய் என்னை! அய்யோ அதையும் ஒளிந்து கொண்டும் பார்க்கிறாள் உன் அன்னை!! 0
எப்படி தெரியும் உனக்கு உன் தெரு வழியாகத்தான் நான் வருவேன் என்று! ஒளிந்து கொண்டு பார்க்கிறாய் என்னை! அய்யோ அதையும் ஒளிந்து கொண்டும் பார்க்கிறாள் உன் அன்னை!! 0
வாழ்க்கையில் சந்தோஷம்வேண்டுமென்றால்உன்னை நேசி… சந்தோஷமேவாழ்க்கையாகவேண்டுமென்றால் உன்னைநேசிப்பவரை நேசி…!! 0
மனதில் எதைபதிய வைக்கின்றோமோஅப்படியே உடல்செயல்படும். பிரபஞ்சமும்அப்படியேஇயங்கும். நல்லவற்றையேசிந்திப்போம்..!! 0
என்னை சுற்றி ஆயிரம் பேர்இருந்தாலும் என் கண்கள்தேடுவது என்னவோ உன்ஒருத்தியை மட்டும் தான் 0
உன்னை பார்க்கநினைக்கும் நேரம்உன்கண்ணைப் பார்த்து நானும்பேச மறக்கும்நிலைக்குஎன்ன பெயர்வைப்பாயடாஎன் அழகா…. 0