உன் அணைப்பில் வாழும் சுகத்தையும்
உன்னிடத்தில் கேட்பதெல்லாம் என் ஆயுளின் இறுதி வரையிலும் எனக்கு மட்டுமே தந்துவிட்டுப் போ, உன் அணைப்பில் வாழும் சுகத்தையும் அரவணைப்பில் தூங்கும் வரத்தையும் இதுதவிர வேறெதுவும் வேண்டாம் மாமா உன்னிடமிருந்து… 0
உன்னிடத்தில் கேட்பதெல்லாம் என் ஆயுளின் இறுதி வரையிலும் எனக்கு மட்டுமே தந்துவிட்டுப் போ, உன் அணைப்பில் வாழும் சுகத்தையும் அரவணைப்பில் தூங்கும் வரத்தையும் இதுதவிர வேறெதுவும் வேண்டாம் மாமா உன்னிடமிருந்து… 0
கலைந்து போகும் என் கூந்தலையும் ஒதுக்கமறக்கிறேன்,அவன் அருகில் இருக்கும் போதெல்லாம்…காரணம்,சரிசெய்யும் சாக்கில் என்கூந்தலில் விளையாட மாட்டானா என்கிறஆசையில்…. 0
மட்டும் போதும்என்று முடிவுசெய்து விட்டேன்…இனி எதைஇழந்தாலும்உன்னைஇழக்க மாட்டேன்… 0
எனக்காக துடிக்கஒரு இதயம்..!என்னை நினைத்திடஒரு மனம்..!எனக்காக காத்திருக்கஒரு உயிர்..!இப்படி ஒரு உறவு கிடைத்தால்உயிரை மட்டுமல்ல….!!என் ஆயுளையேபரிசளிப்பேன். 0
நீ ரசிக்கும் அளவிற்கு நான்அழகானவளாய்இல்லாமல் இருக்கலாம்ஆனால் உன்னை ரசிக்கும்அளவிற்கு நான்அன்பானவள்…! 0