வாழ்வதை விட உனக்காக வாழ்
ஒவ்வொரு பிரிவும் ஒன்றைஉணர்த்திவிட்டு செல்கிறது…பகல் பிரிந்து இரவில் வாழஉணர்த்துகிறது…இன்பம் பிரிந்து துன்பத்தில் வாழஉணர்த்துகிறது….உறவுகள் பிரிந்து யாருக்காகவோவாழ்வதை விட உனக்காக வாழ்என்று உணர்த்துகிறது. 1
ஒவ்வொரு பிரிவும் ஒன்றைஉணர்த்திவிட்டு செல்கிறது…பகல் பிரிந்து இரவில் வாழஉணர்த்துகிறது…இன்பம் பிரிந்து துன்பத்தில் வாழஉணர்த்துகிறது….உறவுகள் பிரிந்து யாருக்காகவோவாழ்வதை விட உனக்காக வாழ்என்று உணர்த்துகிறது. 1
உன்னிடம்அபரிமிதமாக இருக்கும்ஒன்றைத் தேடி..ஓராயிரம் கண்கள்வாழ்க்கை முழுவதும்ஓடிக்கொண்டிருக்கின்றன! 0
என்னை மதிப்பிடும் தராசை நான் இதுவரையில் யாருக்கும் கொடுத்ததில்லை ….. இனிமேலும் கொடுக்கவும் விருப்பம் இல்லை , இது தான் நான்….. 0
யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே, ஒரு நாள் பிறருக்காக அவர்கள் உன்னை மாற்றும் நிலை கூட வரலாம்… 0