அடியே நீ போட்ட கோலத்திலே
அடியே நீ போட்ட கோலத்திலே பறி போனது என் மனது! நீ இப்படிப் பார்த்தால் நான் நிச்சயம் கோமாதான்!! 0
அடியே நீ போட்ட கோலத்திலே பறி போனது என் மனது! நீ இப்படிப் பார்த்தால் நான் நிச்சயம் கோமாதான்!! 0
காதல் என்ற ஒன்று மட்டுமே போதும் நமக்கு நடுவில், வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை இந்த ராதை….. 0
உன் சுவாசம் கொஞ்சம் கடன் வாங்கி நான் வாழ்ந்து கொள்கிறேன்…. சற்றுநேரம் உன் அருகில் எனை இருக்க விடுவாயா உயிரே… 0
மௌனித்திருக்கும் புல்லாங்குழல் நீ எப்போது இசைப்பாயென்று உன்னையேச் சுற்றி வருகிறது என் சுவாசக்காற்று….. 0
விழுவதற்கு உன் கால்கள் முடிவு செய்தால் எழுந்து ஓடுவதற்கு உன் மனதை தயார் செய். விழுவது உன் கால்களாக இருந்தால் எழுந்து ஓடுவது உங்கள் மனமாக இருக்கட்டும். 1
எல்லா உறவுகளும் கண்ணாடி போல தான்.. உடையாத வரை ஒரு முகம்.. . உடைந்து விட்டால் பல முகம்! 0