காதலில் கவிதை வரும்
காதலில் கவிதை வரும் என்று கூறியவள் கண்ணீ ரும் வரும் என்பதைக் கூறாமல் சென்று விட்டாள் 0
காதலில் கவிதை வரும் என்று கூறியவள் கண்ணீ ரும் வரும் என்பதைக் கூறாமல் சென்று விட்டாள் 0
என்னிடம் இருப்பதோ சிறு இதயம், இதையும் நீ களவாடிடத் துடிப்பதற்கு என்ன பெயர் சொல்கிறாய், காதலா… 0
மனதிற்கு பிடித்தவர்களால் ஆரம்பத்தில் கிடைக்கும் அன்பு இறுதிவரை கிடைத்தால் அது வரம்… ஆரம்பத்தில் கிடைக்கும் வெறுப்பு இறுதி வரை தொடர்ந்தால் அது சாபம்…. 0
அன்பானவர்களுக்கு ஒரே ஒரு அடையாளம் தான்; மற்றவர்களைவிட கொஞ்சம் கூடுதலாக காயப்படுத்துவார்கள்…! 0
எண்ணங்களை சிறப்பானதாக மாற்றுவதன் மூலம் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற முடியும்…!! 0
உன்னைத் தேடியே எனைத் தொலைந்து சென்றாலும் உன்னை காணவே தொடரும் என் பயணம் . ஓ முடிவில்லை …. 0