பெண்ணே உன் கையில்
பெண்ணே உன் கையில்உள்ள பூவில் வடிவது நீர்!என் இதயத்தில் சேமிப்பாய் இருப்பது நீ!! 0
அன்பே ! உன் கண்ணைப் பார்த்தால் கவிதை வருகிறது! / உன் இதழைப் பார்த்தால் ‘கடிக்க ஆசை வருகிறது!! 0
பெண்ணே நீ வைத்திருப்பது மயக்கும் விழிகளா? நீ வாய் திறந்து பேசுவது பொன் மொழிகளா ? 0
பாசத்தை கொண்டு பல நாள் பயணிக்கலாம்…. நேசத்தை கொண்டு நெடு நாள் பயணிக்கலாம்…. ” ஆனால், வேஷத்தை கொண்டு ஒரு நாளும் பயணிக்க முடியாது..! 0
சந்தோஷமாக இருக்கும்போது பாடலின் இசை பிடிகிறது..துக்கமாக இருக்கும்போது பாடலின் வான் புரிகிறது..! 0