பணத்தாலோ ஆடம்பரத்தாலோ
எந்த ஒரு பெண்ணையும் அன்பான வார்த்தைகளால் சிறைப் பிடிக்கலாமே தவிர, பணத்தாலோ ஆடம்பரத்தாலோ இயலாது! 1
எந்த ஒரு பெண்ணையும் அன்பான வார்த்தைகளால் சிறைப் பிடிக்கலாமே தவிர, பணத்தாலோ ஆடம்பரத்தாலோ இயலாது! 1
இழந்ததை எண்ணி வருந்தாதே என்று சொல்வது சுலபம்.. இழந்து துடிப்பவர்களுக்குதான் தெரியும்.. அது எவ்வளவு பெரிய வலி என்று..! 5
நீ பேசுவாய் என நானும்.. நான் பேசுவேன் என நீயும்…. நாம் பேசுவோம் என தொலைபேசியும் காத்திருக்கிறது….!! 3
காரணம் இல்லாமல் கவலை கொள்ளாதே….!!! காரணம் இருந்தாலும் கலக்கம் கொள்ளாதே….!!! எதுவும் கடந்து போகும்.. இதுவும் கடந்து போகும்..! 5