நல்ல மனித மதிப்புகளை
பணத்தின் மூலம் நல்லதோற்றத்தை வாங்கலாம்..ஆனால் நல்ல மனிதமதிப்புகளை ஒருபோதும்வாங்க முடியாது. 1
பணத்தின் மூலம் நல்லதோற்றத்தை வாங்கலாம்..ஆனால் நல்ல மனிதமதிப்புகளை ஒருபோதும்வாங்க முடியாது. 1
அழ வைத்து பார்க்கின்றவர்களுக்குதெரிவதில்லை, கண்ணீரோடுஅவர்கள் மேல் உள்ள அன்பும்கரைந்து போகும் என்று…. 0
அன்னையின்தீண்டலில்களைப்பாறும்குழந்தை போல்;உன் பெரும் பார்வையில்காதலாறுகின்றேன் நான்! 0
அதே நீதான்ஒவ்வொரு நாளும்ஒவ்வொரு அழகில்வருகின்றாய்;அதே நான்தான்ஒவ்வொரு கணமும்உன் அழகில் மயங்குகிறேன்! 0
முதல் முறையாகமுழு நிலா பார்த்துவியக்கும் ஒருகுழந்தை போல்;உன்னை நான்ஒவ்வொரு முறைபார்க்கும் பொழுதும்வியந்து இரசிக்கின்றேன்அத்தனை ஆச்சரியங்களுடன்! 0