உழைப்பு கவிதைகள்

valgai kavithaiimage

முடிந்து போனதை நினைத்து

முடிந்து போனதை நினைத்து வருந்தவும் வேண்டாம்! வர போவதை நினைத்து கவலை படவும் வேண்டாம்! நடப்பவை நடந்துகொண்டே தான் இருக்கும்… நாலுபேருக்கு எப்படி நல்லது செய்யலாம் என்று மட்டும் நினையுங்கள்….. அதை செயல்படுத்துங்கள். அனைத்தும்… Read More »முடிந்து போனதை நினைத்து

puthar valgai thathuva kavithai image

தீமை விளைவிக்கும் போது

மற்றவர்களுக்கு தீமை விளைவிக்கும் போது நினைவில் கொள், உனக்கான நாளைய துன்பத்தை இன்றே நீ விதைத்துக்கொண்டிருக்கிறாய்..! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்