கவிதைகள்

உண்மை – கவிதை

யாருக்கும்‌ என்னைபிழக்கவில்லை என்பதை விடனி என்னை பிடித்தஆ ஒருவரையும்‌நான்‌இன்னும்‌ சந்திக்கவில்லைஎன்பதுதான் உண்மை 0

குவளையில் – கவிதை

குவளையில் கொஞ்சம்தமிழை ஊற்றுங்கள் – எந்தன்தாகம் தீரப் பருக வேண்டும் ! அறுசுவை விருந்தெனத்தமிழை அள்ளி – பசிதீரஉண்டு நான் திழைக்க வேண்டும் 0

காடுகள் – கவிதை

காடுகள் – நம்வாழ்விடத்தின் கடைகால்கள்ஆனால்… நாம்தகர்த்துக் கொண்டிருக்கிறோம். காடுகள் – நம்உயிர்வளி சேமிப்பகங்கள்ஆனால்… நாம்செலவழித்து கொண்டிருக்கிறோம் 1

கையில் ஏந்தி – கவிதை

உனை என் கையில் ஏந்தி உலகம் சுற்ற காலங்கள் கடந்தாலும் காத்திருப்பேன்.. என் இதய பையில் உன்னை வைத்து இமைகள் மூடாமல் காத்து நிற்பேன் 0

காலம்தான் ஏமாறப் போகின்றோமோ – கவிதை

வார்த்தையில் அழகாய்த் தெரிந்தவர் எல்லாம் வாழ்க்கையில் அழகாய்த் தெரிவதில்லை… ஆனாலும் அவரோடுதான் வாழ நினைக்கிறோம்… இப்படி எத்தனை காலம்தான் ஏமாறப் போகின்றோமோ… சிந்தனை செய்யும் சக்தி இருந்தும் அதைச் செலவழிப்பதில் கஞ்சத்தனம்.. கொஞ்சம் அதிகம்தான்..… Read More »காலம்தான் ஏமாறப் போகின்றோமோ – கவிதை

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்