அமைதியும் இறைவனின் அருளும்

வெள்ளியின்
பொன்னான
விடியல்
பூவாக மலர்ந்து
விட்டது..
வெளிச்ச
கிரணங்களை
பூமியின்
வாசலில்
வீசியெறிந்து
விட்டு
வான வீதிகளில்
ஓடிக்கொண்டிருந்தது
சூரியன்…

செய்தித்தாள்களை
வீசியெறிந்து
விட்டு செல்லும்
சிறுவனை போல்..

இனிய
காலை பொழுது

அமைதியும்
இறைவனின் அருளும்
அருட்கொடைகளும்
எல்லோருக்கும்
கிடைப்பதாக…

0

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்