தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

வெற்றி என்பது நிச்சயம்

பயத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல், முயற்சிக்கு முக்கியத்துவம் அளித்தால் வெற்றி என்பது நிச்சயம். சிந்தித்து செயலாற்றுங்கள்..!

தீயவனிடம் கண்ட

நல்லவனிடம் கண்ட ஒரு தவறுக்காக அவனை விட்டு விலகாதே... தீயவனிடம் கண்ட ஒரு நற்செயலுக்காக அவனுடன்…

தனிமையை நண்பனாக்கிக்

தீயவனை நண்பனாக்கி கொள்வதைவிட... தனிமையை நண்பனாக்கிக்... கொள்வது மேல்...!!

அனுபவம் என்ற ஒன்றுதான்

புன்னகையின் வழியாகவும் அழுகையின் வழியாகவும் நாம் பல பாடங்களை கற்றுக் கொண்டே இருக்கின்றோம். அனுபவம் என்ற…

உலகின் பெரும் துன்பங்களுக்குக்

ஒரேயடியாக உச்சிக்குப் போகவேண்டும் என்ற முயற்சி தான்... உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணம்..!!

அவன் காதல் முழுவதையும்

எவ்வளவு முயன்றும் கைது செய்ய இயலவில்லை அவன் காதல் முழுவதையும்.....

ஓய்வையும் தேடி அலைந்து

இன்பத்தையும், ஓய்வையும் தேடி அலைந்து கொண்டிருக்காதர்கள், அப்படி தங்கள் ஒரு வேளை அடைந்தால் அவை நிச்சயமாக…

நீங்கள் செல்லும் பாதை

பாதை இலகுவா... கஷ்டமா என்று பார்க்காதீர்கள்; நீங்கள் செல்லும் பாதை சரியானதா என்று மட்டும் பாருங்கள்...…

காலத்திற்கு தகுந்தபடி நடந்து

காலத்திற்கு தகுந்தபடி நடந்து - கொள்கிறவன் இன்பப்படுகிறான்... காலப் போக்கிற்கு மாறாக நடந்து கொள்கிறவன் துன்பப்படுகிறான்...…

பறித்துச் சென்ற கடன்காரனடா நீ

எனக்குள் இருந்த சந்தோஷங்களை எல்லாம் பறித்துச் சென்ற கடன்காரனடா நீ..

என் இதயத்தின் ராகங்கள்

நான் மீட்டும் நாதமாக நீயிருக்க கூடாதா.... என் இதயத்தின் ராகங்கள் எல்லாம் உன்னைச் சுற்றி வாராதா...…

அடக்கம் உடையவர்களின் இருதயங்களில்

அடக்கம் இல்லாமல் நற்பண்புகளை சேகரிப்பதில் பயனில்லை ... அடக்கம் உடையவர்களின் இருதயங்களில் தங்கியிருப்பதிலேயே ஆண்டவனுக்கு மகிழ்ச்சி..!

வெற்றியை அடைய முடியும்

விதைத்து விட்டாலே அது செடியாகி வளர்ந்து பூத்து கனி கொடுத்து விடாது; அதற்கான பராமரிப்பு வேலைகளை…

வானம் என்றால் ஆயிரம் நட்சத்திரங்கள்

வானம் என்றால் ஆயிரம் நட்சத்திரங்கள் வரும்... வாழ்க்கை என்றால் ஆயிரம் துன்பங்கள் வரும்... சூரியன் வந்தால்…

உன் விழிகள் சுவைக்குமெனில்

உன் விழிகள் சுவைக்குமெனில் வெட்கப் போர்வைகள் அணைத்தும் போர்திக் கொள்ளாதா என் உயிரே...

இமைக்காத இதயம்

இமைக்காத இதயம்! இதயத்தின் ஓசையுடன் சேர்ந்து படிக்கும் பாடல் நம் காதல்.....

மழைச் சாரலும் மயிலிறகும்

மழைச் சாரலும் மயிலிறகும் அருகில் இருக்கும் போது உன்னைத் தவிர வேறு யார் நினைவில் இருக்க…

அன்பு மலிவானது விலைமதிப்பற்றது

அன்பு மலிவானது விலைமதிப்பற்றது. தருவதுதான் பெறுவதற்குத் தகுதி. தந்தவருக்கும் பெற்றவருக்கும் லாபம்...!!

வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவான்

உண்மையை கடைப்பிடிக்கும் மனிதன் அதிஷ்டம் இல்லாதவனாக இருந்தாலும்... வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவான்..!

முக்கியத்துவம் அளிக்கும் நபர்

உபயோகமற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நபர், முக்கிய விஷயங்களில் உபயோக மற்றவராகி விடுவார்..!

சில இரவுகள் கண்ணீ ரில்

சில இரவுகள் அமைதியாக சில இரவுகள் ஆனந்தமாக சில இரவுகள் விரக்தியில் சில இரவுகள் கண்ணீ…

நட்பு எனப்படுவது யாதெனில்

நட்பு எனப்படுவது யாதெனில் இன்பத்தில் மட்டும் கூட இருப்பது இல்லை .... துன்பத்தை நீக்கும் வரையிலும்…

நன்றியுள்ள மனிதனின் இருதயம்

இறைவனுக்கு இரண்டு உறைவிடங்கள் உண்டு. ஒன்று சொர்க்கம்; மற்றொன்று நன்றியுள்ள மனிதனின் இருதயம்...!!

கொன்று விடும் பார்வையில்

கொன்று விடும் பார்வையில் தினமும் தவணை முறையில் கொத்திக் கொண்டு போகிறாள் என் உயிரை....

ஒரு வேதனையான கதை உண்டு

- ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் ஒரு வேதனையான கதை உண்டு. ஒவ்வொரு வேதனையான கதையும் ஒரு…

உறவுகள் நீடிக்கும்

எந்த உறவிலும், அடுத்தவர் வாழ்வில் நம்முடைய இடம் எது என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டால் மட்டுமே,…

உன் சுவாசம் தீண்டும் காற்று

உன் சுவாசம் தீண்டும் காற்று மட்டும் போதும் எனக்கு, 'நீ அருகில் இருக்க வேண்டும் என்கிற…

நேரமும் வாய்ப்பும்

நேரமும் வாய்ப்பும் எல்லோருக்கும் எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன... முயற்சி எடுப்பவர்கள் மட்டுமே தாங்கள் நினைத்ததை…

கடந்த காலம் பற்றிய நினைவு

கடந்த காலம் பற்றிய நினைவு மனிதனை அறிவாளி ஆக்குவதில்லை ... வருங்காலம் பற்றிய பொறுப்புணர்ச்சியே அறிவாளிக்கு…

எதிர்நோக்காவிடில் மாற்றங்களே

நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எல்லாவற்றையும் மாற்ற முடியாது... ஆனால் எதையும் எதிர்நோக்காவிடில் மாற்றங்களே இருக்காது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்