தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

நட்பு மேகம்

' நட்பு மேகம் அல்ல கலைவதற்கு. இது அன்னையின் அரவணைப்பு.. வெட்டிவிடும் எண்ணம் யாரிடமும் இருந்தால்…
0

ஆர்த்தெழும் ஆதவனின் அனல்

'கிழக்கை கிழித்து ஆர்த்தெழும் ஆதவனின் அனல் கதிர்களை காத்திருந்து... மலற எதிர் பார்த்திருக்கும் பூக்களாய்.. காலங்கள்…
0

மனக் கசப்பு

உனக்கும் எனக்குமான மனக் கசப்பு. .உருண்டோடிப் போகட்டும் புத்தாண்டில்.. குறுஞ் செய்தி குளிர் செய்தியாகட்டும்.... மறு…
0

சண்டை போடும் உறவு

காரணமின்றி சண்டை போடும் உறவு நட்பு ......! பிரிவதற்காக போடப்படும் சண்டை அல்ல......! பாசத்தை இன்னும்…
0

தட்டிகொடுப்பதும் நட்புதான்

'பல நேரங்களில் விட்டு கொடுப்பது மட்டுமல்ல... சில நேரங்களில் தட்டிகொடுப்பதும் நட்புதான்!'..
0

உன்னை பார்த்த பின்பு

உன்னை பார்த்த பின்பு என் இதயம் என்னிடமிருந்து விலகுதடி...! உன்னை நினைக்கவும் சொல்லுதடி ...! உன்…
0

சோகமாய் கலங்கி நின்றால்

""சோகமாய் கலங்கி நின்றால் மடிகொடுத்துவிடுவாள் என் அன்னைக்கு அடுத்து என் தோழி....
0

தோள் கொடுப்பது நட்பு

இதயம் தருவது காதல், எதையும் தருவது நட்பு, இதமாய் மலர்வது காதல், இயல்பாய் மலர்வது நட்பு,…
0

மகத்தான உறவு

சேர்ந்த போதும் மறுக்காத! பிரிந்த போதும் மறக்காத! மகத்தான உறவுதான் நட்பு!!!!
0

நட்பு எனும் தாய்க்கு

இரு வேறு கருவரையில் நாம் பிறந்தாலும்..!! நட்பு எனும் தாய்க்கு ஒன்றாய் வளர்ந்தோம்..!!
1

தன்னம்பிக்கை இழந்து விடாதே

நீ விழுந்த போதெல்லாம் தாங்கிப் பிடிக்கும் இந்தக் கை.. மனம் உடையும்போதெல்லாம் தட்டிக் கொடுக்கும் இந்தக்…
0

ஒரு சின்ன அத்தியாயம் தான்

கடந்து செல்.. நடந்து முடிந்தது ஒரு சின்ன அத்தியாயம் தான்.. வெறும் பக்கத்தை மட்டும் திருப்பு..…
0

உன்னுடைய கால்களால் நடந்து போ

நீ வாழ்வில் முன்னேற வேண்டுமெனில் உன்னுடைய கால்களால் நடந்து போ மற்றவா்களின் முதுகில் ஏறி போகாதே
0

புல்லின்நுனியாக இருந்து விட்டால்

நீர்த்துளிகளை சுமக்கும் மேகமாக இருந்து விட்டால் தேன்துளிகளை சுமக்கும் தேன்கூடாக இருந்து விட்டால் மகரந்தத்தை சுமக்கும்…
0

இலக்குகளை அல்ல

தோல்வி அடைந்தால், மாற்ற வேண்டியது வழிகளைத் தானே தவிர, இலக்குகளை அல்ல!
0

மறைக்குறதைவிட மறக்குறதுதான்

வாழ்க்கையில் சில விஷயங்களை மறைக்குறதைவிட அதை அடியோடு மறக்குறதுதான் நல்லது!!!
0

குழந்தையின் வழிகாட்டியாய்

அழகிய உறவாய் அன்பான துணையாய் உயிர் கொடுக்கும் உயிராய் மழலையின் தோழனாய் குழந்தையின் வழிகாட்டியாய் இருக்கும்…
0

தன் உணர்வுகளை

ஒரு தந்தை தன் மகளிடம் சொல்ல எண்ணிய தன் உணர்வுகளை தனது கண்ணீர்த்துளிகளில் சொல்லிவிட்டார். அதை…
0

பூமியின் மீது பாதம் பதியும்

எனது தந்தைக்காக.... பூமியின் மீது பாதம் பதியும் முன் தன் நெஞ்சில் என் பாதத்தை பதித்தவர்...…
0

என் விரள்கள் சேர்த்து

நான் நடை பழகிய பொழுது என் விரள்கள் சேர்த்து பயணம். இன்று நீ தடுமறும் பொழுது…
0

ஓர் நண்பன் அம்மா

நம்மை முழுவதும் புரிந்துகொள்ள ஓர் உன்னத உறவு அம்மா... நம் வலிகளை தாங்க கூப்பிடும் ஓர்…
1

நட்புக்களின் முகம்

எப்போதே மறந்து போன அதட்டிய ஆசிரியர் முகம் ஆருயிர் நட்புக்களின் முகம் இதமான தோழிகளின் முகம்…
0

ஈடில்லை அம்மா

எத்தனை சொத்தெழுதி என் பெயரில் தந்தாலும் அத்தனையும் ஈடில்லை அம்மா உன் அன்பு முன்
0

காந்தி பெத்த பாென்னே

காந்தி பெத்த பாென்னே... குல மகளே.. என்னை புறம் தள்ள இடுப்பு வலி பாெறுத்தவளே ஜெபகிருபா…
0

கற்றுக் கொள்ளுதல்

கற்றுக் கொள்ளுதல் என்பது குடத்தை தண்ணீரால் நிரப்புவதல்ல, கடலை தண்ணீரால் நிரப்புவது போல் முடிவற்றது. இனிய…
0

குழப்பத்தில் அமைதியும், துன்பத்தில் தைரியமும்

கோபத்தில் நிதானமும், குழப்பத்தில் அமைதியும், துன்பத்தில் தைரியமும், தோல்வியில் பொறுமையும், வெற்றியில் தன்னடக்கமும் வாழ்க்கையை இனிதாக்கும்..…
0

இளங்கதிரும் பனிகாற்றும்

இளங்கதிரும் பனிகாற்றும் என்னை வந்து உரசி செல்கின்றன குயிலின் ஓசையும் கிளியின் கீச்சுகளும் என் காதில்…
0

இன்னமும் பசுமையாய்

கடற்கரையில் ஒன்றாய் விளையாடிய நாட்கள் .. பேருந்தில் செய்த குறும்புகள்... மொட்டை மாடி அரட்டைகள்.. அத்தனை…
0

மறக்காமல் இருப்பது அன்பு

எப்போதும் மறக்காமல் இருப்பது அன்பு அல்ல என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பது தான் உண்மையான அன்பு
0

ஒரே சொந்தம்

ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும் !!!ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம்??? நல்ல நண்பர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்