தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

நட்பின் நாடி துடிப்பு

ஒட்டி பிறக்கவில்லை என்றாலும் விழிகள் இரண்டும் ஒற்றுமையாகவே துடிக்கிறது...!!! ஒரு தாயின் வயிற்றை பற்றி பிறக்கவில்லை…
0

உன் கண்ணீரை துடைக்க

நண்பனே நான் இறந்த பின்பு அழாதே நான் எழுந்தாலும் எழுந்து விடுவேன் உன் கண்ணீரை துடைக்க
0

இதயத்திற்கும் நண்பனிற்கும்

என் இதயத்திற்கும் என் நண்பனிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை இருவருமே எனக்காக துடிப்பவர்கள்....!
0

அறிவுக்கு தெரிந்தாலும் இதயத்திற்கு

வெறுத்து போகிறவரை விரட்டிப் பிடிப்பது தவறு... என்று அறிவுக்கு தெரிந்தாலும் இதயத்திற்கு தெரிவதில்லை...!!
0

என் நிழலும் இன்றும்

அவளை பார்த்த. நாள் முதல் என் இமையும்.பயனித்த என் நிழலும் இன்றும்.. தொடர்ந்து கொண்டி தான்…
0

உன்னை ரசிக்கும் நேரங்களில்

எந்தன் இமையசைவுக்குக்கூட தடைவிடுத்திருக்கிறேன் உன்னை ரசிக்கும் நேரங்களில்!!!
0

உன் இதழ்கள்

இல்லை என்று சொல்ல தெரியாததால்,.... உன் இதழ்கள் பேசுவதை விட.. உன் இமைகள் பேசுவதையே அதிகம்…
0

தேய்பிறையாய்

தேய்பிறையாய் இருந்த என்னை நீ உன்னை ஊற்றி என்னை பெளர்ணமி ஆக மாற்றினாய்
0

கைக்கோர்த்தே துயில்கிறேன்

இரவுகளில் உன் கனவுகளோடு கைக்கோர்த்தே துயில்கிறேன் ! பகலினில் உன் நினைவுகளோடு நடை பயணம் செல்கிறேன்…
0

அவள் கோபம் வெயில்

அவள் முகம் நிலவின் பிம்பம் அவள் கண்கள் சுழலும் சூரியத் துண்டுகள் அவள் இடை காற்றின்…
0

தீராச்சுமைதான்

காதலும் தீராச்சுமைதான் சேர்ந்தே சுமப்போம் வா.
0

அவள் கன்னத்தில்

ஊறே வறண்டது... அவள் கன்னத்தில் என் முத்தத்தின் ஈரம் மட்டும் இன்னும் காயவில்லை
0

மீசையில்

நீ முறுக்கிய மீசையில் வளைந்து போனது நான் என்று உனக்கு தெரியுமா???
0

விழியின் ஒவ்வொரு பார்வைக்கும்

உன்னுடைய விழியின் ஒவ்வொரு பார்வைக்கும் ஆயிரம் அர்த்தங்களை கண்டு படிப்பேன், என் கண்கள் அருகே நீ…
0

பிறப்பு

பிறப்பு எப்படி என்பதை நான் பிறந்து உணர்ந்தேன் ஆனால் இறப்பு எப்படி என்பதை தினம் தினம்…
0

உன்னையேதான்

உன்னை நினைக்கவே கூடாது என்று நினைக்கும் ஒவ்வொரு நொடியும்..... உன்னையேதான் நினைக்க தோணுதடி....
0

ஆயிரம் கண்கள்

என் கவிதையை வாசிக்க ஆயிரம் கண்கள் இருந்துலும், உன் ஓரப்பார்வை உரசலில் தான் உயிர் பெறுகிறது…
0

கடிகார முள்

கடிகார முள் கூட வேகமா சுற்றுதடி என்னவளை காண்பதற்கு சூரியனும் மறையுதடி என்னவளே உன்னை காண…
0

கரையும் கண்களுக்கு

கைக்கெட்டாமல் நீ, காதல் கரைசேராமல் நான், கரையும் கண்களுக்கு, உன் காதல் தந்த பரிசு, விழிக்கும்…
0

அடைமழையும்

அடைமழையும் தன் தோல்வியை ஒப்புக் கொண்டது... நீ பற்ற வைத்த காதல் தீயை அணைக்க முடியாமல்!!!
1

என் வீட்டு தோட்ட‌த்தில்

என் வீட்டு தோட்ட‌த்தில் பூக்கும் பூக்க‌ள் தான் அழ‌கு என்று நினைத்துக் கொண்டிருந்தேன் அவ‌ளைப் பார்ப்ப‌த‌ற்கு…
0

அவ‌ளின் நினைவுக‌ள்

முட்க‌ளைவிட‌ கூர்மையான‌து அவ‌ளின் நினைவுக‌ள் ..... அவை எப்போதும் என் இத‌ய‌த்தை கிழித்துக்கொண்டேதான் இருக்கிற‌து....
1

விட்டு வில‌க‌

நீ என்னை விட்டு வில‌க‌ நினைக்கும் அந்த‌ நொடிக்கு முன் ..... நீ நினைத்து பார்க்க‌…
0

நம்முள் இருக்கும் காதலை

அன்பே நான் என்னை காதலிக்கிறேன் என்னுள் இருக்கும் உன்னை காதலிக்கிறேன் நம்முள் இருக்கும் காதலை காதலிக்கிறேன்.…
0

உண‌‌ர்த்த‌க்கூடிய‌

காத‌ல் என்ப‌து வார்த்தைக‌ளால் உண‌‌ர்த்த‌க்கூடிய‌ ஒன்ற‌ல்ல‌..... உள்ள‌த்தால் உண‌ர‌க்கூடிய‌ ஒன்று.....
0

அவ‌ள் நேசிக்கிறாள்

தெருக்க‌ளை சுற்றிவ‌ரும் நாய்க்குட்டியை கூட‌ அவ‌ள் நேசிக்கிறாள்... ஆனால் அவ‌ளையே சுற்றிவ‌ரும் என்னை ம‌ட்டும் நேசிக்க‌…
0

தனிமையின் மௌனம்

என் தனிமையின் மௌனம் எவ்வளவு அழகானது !!!!! உன்னைப்பற்றியே சிந்தித்து உனக்கான கவிதைகளை உதிர்த்து விடுகிறது…
0

என் இரவுகளில்

தூக்கமில்லா என் இரவுகளில் துணைப்புரிந்து தாலாட்டுகிறது உன் நினைவுகள்!!!
0

உந்தன் பாத தடயங்கள்

என் பயனங்களில் உந்தன் பாத தடயங்கள்... என் கனவுகளில் உந்தன் உயிருள்ள கற்பனைகள்... என் இதயத்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்