தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

தாய்க் குலமோ

தலை நகராம் தில்லியோ தலை தாழ்ந்து குனிந்தது. தாய்க் குலமோ உன்னாலே தலை நிமிர்ந்து துணிந்தது.
0

அன்பில் ஆறுதலையும் , சிரிப்பில் மகிழ்வையும்

அன்பில் ஆறுதலையும் , சிரிப்பில் மகிழ்வையும், காபியில் புத்துணர்வையும் கலந்து உன்னுடைய புதிய காலையை அழகாக்கி…
0

இயற்க்கை வழி

விவசாயம் ஏதோ என்று எண்ணிவிட வேண்டாம் உனக்கான உயிர் அங்கேதான் பயிரிடபடுகிறது எங்கேயோ தவறு தொடர்ந்துள்ளது…
0

விடிந்த பொழுதில் முடிந்த கதையாய்

விடிந்த பொழுதில் முடிந்த கதையாய் துன்பங்கள் ஓடட்டும்.... இன்பங்கள் கூடட்டும்.... அழகிய காலையை அன்புடன் வரவேற்போம்....…
0

மகான் போல்

மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்...காலை வணக்கம்!
1

நட்சத்திரங்கள்

சூரியனுக்கு மிக தொலைவில் தான் நட்சத்திரங்கள் ஔிர்கிறது... அதிகாலையில் நட்சத்திரங்கள் ஒளிர்ந்தாலும். சூரியன் உதித்தாலும் மட்டுமே…
0

தேடி செல்கிறாயோ

ஆசைகள் இல்லாத வாழ்க்கையை நீ எப்போது தேடி செல்கிறாயோ! அப்போது துன்பங்கள் இல்லாத வாழ்க்கை உன்னை…
0

அழகிய காலைபொழுதிற்கு

உன்னைப் போல அழகிய காலைபொழுதிற்கு அன்புடன் அழகிய காலைவணக்கம்
0

வியர்வைத் துளிகளும், கண்ணீர்த் துளிகளும்

வியர்வைத் துளிகளும், கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால்! அவைதான் வாழ்வை இனிமையாக மாற்றும்....
0

நாம் வாழும் வரை

நாம் வாழும் வரை நம்மை யாரும் வெறுக்கக்கூடாது.. வாழ்ந்து முடிந்த பின்பு நம்மை யாரும் மறக்கக்கூடாது...…
1

உதிக்கும் சூரியனும் வெளுக்கும் வானமும்

உதிக்கும் சூரியனும் வெளுக்கும் வானமும் பறக்கும் பறவைகளும் இயங்கும் உலகமும் தங்கள் கடைமைகளை தவறாது செய்கின்றன!…
0

என் முதல் வணக்கம்

எல்லோருக்கும் காலை வணக்கம் என் கவிதையை காணும் எல்லோருக்கும் என் முதல் வணக்கம்
0

காலையிலே பாடும்போது

கானகருந்கயிலே காலையிலே பாடும்போது ஒக்ஹி வந்து ஹாய் சொன்ன இந்த பாவமென் கடல்வாழ் மக்களுக்கேன் காலை…
0

நினைவு நிழலாடும்

வேண்டாம் என போகும் உறவுகளை இடைஞ்சல் செய்யாதீர்கள்... பிரிவில் உங்கள் நினைவு நிழலாடும் உணர்ந்தால் தேடி…
0

கண்ணாடியின் விம்பத்தில்

கண்ணாடியின் விம்பத்தில் நான் என்னையே தேடிக்கொண்டிருக்கிறேன் எங்காவது நான் நானாக இருக்கிறேனா என்று......
0

ஒளியும் நிலவை போல்

ஒளி தந்து ஒளியும் நிலவை போல்.. தூக்கத்தை ஒழித்துவிட்டு, சுட்டெரிக்கும் சூரியனாய் சுறுசுறுப்புடன் எழுந்திடும் அனைவருக்கும்..…
0

ஒளிரக்கூடிய நேரத்தில்

அடுத்தவரின் வாழ்க்கையுடன் உங்கள் வாழ்வை ஒப்பிடாதீர்கள்...சூரியனுடன், சந்திரனை ஒப்பிடமுடியாது...அதனதன் ஒளிரக்கூடிய நேரத்தில் ஒளிரும்...! இனிய காலை…
0

விடிய போகும் நாளில்

கடந்து போன நாளில் கசப்பானவை யாவும் மறந்து போகட்டும்_!!! விடிய போகும் நாளில் நடப்பவை எல்லாம்…
0

பூத்திருக்கு புதிய நாள்

பூத்திருக்கு புதிய நாள் மலரை போல் மணம் வீச இனிய காலை நல் வாழ்த்துக்கள் !
0

பூத்திருக்கு பொன்

பூத்திருக்கு பொன் போன்ற புதன் இனிய நாளாக நல் வாழ்த்துக்கள் !!
0

என் வாழ்க்கையும் கூட

சில நினைவுகளை மறக்க முடியவில்லை. மறந்தது போல் நடிக்க மட்டுமே முடிகிறது . காரணம்.வலிகள் மட்டுமே…
0

இளங்கதிரும் பனிகாற்றும்

இளங்கதிரும் பனிகாற்றும் என்னை வந்து உரசி செல்கின்றன குயிலின் ஓசையும் கிளியின் கீச்சுகளும் என் காதில்…
0

வெற்றியில் தன்னடக்கமும்

கோபத்தில் நிதானமும், குழப்பத்தில் அமைதியும், துன்பத்தில் தைரியமும், தோல்வியில் பொறுமையும், வெற்றியில் தன்னடக்கமும் வாழ்க்கையை இனிதாக்கும்..…
1

கற்றுக் கொள்ளுதல்

கற்றுக் கொள்ளுதல் என்பது குடத்தை தண்ணீரால் நிரப்புவதல்ல, கடலை தண்ணீரால் நிரப்புவது போல் முடிவற்றது. இனிய…
0

மேகம் விட்டு எட்டி பாத்தான்

கொக்கரக்கோ சேவ கூவ குக்கூன்னு குயிலு கூட காக்கையும் சேர்ந்து கரைய மேகம் விட்டு எட்டி…
0

உன் நினைவுடனே நகருதடி

என்னுடன் நீ காலை வணக்கங்கள் உனக்கு தினமும் நான் கூறும் வார்த்தைகளில் என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு…
0

ஒவ்வொரு காலையின் விடடியலுக்காக

நிலவு தேய்வது ஒவ்வொரு காலையின் விடடியலுக்காக அதுபோலவே தோல்விகளும் உன் நாளைய வெற்றிக்காக...! இனிய காலை…
0

பச்சோந்தி சொந்தமெல்லாம்

பச்சோந்தி சொந்தமெல்லாம் பணத்துக்கு தான் ஓடி வரும் உனக்கு எங்க கூடி வரும். உன் இத்துப்…
0

கனவுகள் பூக்கும் நேரம்

கனவுகள் பூக்கும் நேரம்.. கவிதைகள் மறக்கும் நேரம்.. இதயத்தை பூட்டி வைக்காமல்.. இமைகளை மட்டும் பூட்டி…
0

உறக்கச்சொல்ல மனமில்லாமல்

உலகமே உறங்கும் இவ்வேளையில் உறக்கச்சொல்ல மனமில்லாமல் இச்செயலியில் குறுந்தகவலாய் சொல்கிறேன்; "இனிய காலை வணக்கம்".

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்