தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

எனக்கான ஒவ்வொரு விடியல்களும்

வேடிக்கையாய் பார்க்கையில் கூட வெந்துத் தனிகிறது என் மனம் வேதனையாய் விடிகிறது -எனக்கான ஒவ்வொரு விடியல்களும்!!!

வறியோரும் வறுமையும்

எல்லோரும் எல்லாமும் பெற்றிட கற்றோரும் நல்லோரும் பெருகிட வறியோரும் வறுமையும் மறைந்திட வழியினை வகுப்போம் விரைவினில்…

மேகம் விழகியதே

காலை வணக்கம் !!! கடை கடல் மேகம் விழகியதே கீழ் தினச வானம் தெரிகிறதே !!…

பசுமை நிறைந்த பூமி

பசுமை நிறைந்த பூமியை பரிசளித்தவர் எவரோ?-ஆனால் சாரல் மழைக்கு இங்கு- சாமம் முழுதும் காத்து வாழ்கின்றனர்…

காதல் மழை

காதல் மழை சாரலில் காலை வணக்கம்

புன்னகையான காலை வணக்கம்

தாய் நம்மைப் பெற்றெடுத்தாலும், தாய் மண்ணுக்குத்தான் இறுதியில் நமது உடல் சொந்தமாகிறது. மனிதனாக பிறந்து மண்ணாக…

மழைத்தூவும் காலை நேரம்

குயில்பாட்டுடன் மழைத்தூவும் காலை நேரம்... போர்த்திய போர்வையின் இதமான கதகதப்பில் நான்... துயிலெழ மனமில்லை அதற்கு…

மோசமான நாள்

நல்ல நாள் சந்தோஷம் தரும் கெட்ட நாள் அனுபவம் தரும் மோசமான நாள் பாடம் கற்று…

ஒவ்வொரு விடியலும்

ஒவ்வொரு விடியலும் ஒரு துவக்கத்தையோ அல்லது முடிவையோ நோக்கியே நகர்கின்றன!! இனிய காலை வணக்கம்.

கடவுளுக்கு கொடுக்கும் மரியாதை

கற்களை கொண்டு மனிதனால் படைக்கப்பட்ட கடவுளுக்கு கொடுக்கும் மரியாதையை கடவுளால் படைக்கப்பட்ட சக மனிதனுக்கு கொடுப்பதில்லை.

எதிர்பார்க்கும் சூழலில்

தனக்கு பிடித்தவர்களிடம் இருந்து அன்பை எதிர்பார்க்கும் சூழலில் தான் தன் அன்பை அளவிட ஆரம்பிக்கிறார்கள் #காலை…

காற்றுக்கு இடமுமில்லை

உன்னை  கண்ட நாள் முதல்  இந்த நாள் வரை  மனமும் மாறவில்லை  உடலும் பொறுக்கவில்லை  மொழியும்…

உதயமாகும் இனிய கனவுகளோடு

உதயமாகும் இனிய கனவுகளோடு உங்கள் பயணம் தொடரட்டும்! இந்த நாள் இனிய நாளாக அமைய மனமார்ந்த…

எழுந்து வா

எழுந்து வா கவளைகலை கண்னிரில் கரைத்திடு கஷ்டத்தை என்னி நிர்க்காதே வருமையினை வாசலில் வைத்திடு துயரங்களை…

உங்கள் எதிர்காலம்

செயலை விதையுங்கள் பழக்கம் உருவாகும். பழக்கத்தை விதையுங்கள் பண்பு உருவாகும். பண்பை விதையுங்கள் உங்கள் எதிர்காலம்…

முகநூல் நாட்டமும்

முகநூல் நாட்டமும் முன்பிருந்த அளவில்லை அகத்தினில் கருத்துக்கள் அளவின்றி கூடுகிறது கருவும் உருவாகுது கவிதையும் தோன்றுது.

பார்கையிலே பரவசம்

விளை நிலத்தை பார்கையிலே பரவசம் வந்து மோதுதே என் வாழ்வின் வசந்தமே வயல் நிலத்தின் பயிரே…

உறங்குவது ஏனோ

வாரம் முழுவதும் தேடிவிட்டு.. நீ வந்ததும் கண்டு கொள்ளாமல் இன்னும் உறங்குவது ஏனோ....? உறங்குவதற்காக மட்டும்…

ஒரு சான் கயிறு தான்

விளையும் நிலங்கள் விலை நிலங்களாக மாறுவது நிற்கும் வரை விவசாயிகள் கேட்கும் கேள்விக்கு விதி கொடுக்கும்…

வழி தெரியா பாதையால்

வழி தெரியா பாதையால் வலி கண்ட இதயத்துடன் விழி கொண்ட கண்ணீருமாய் முடிகிறது வரி கவிதை…

சூரியன்கண்விழிக்க இனிதாய்

சூரியன்கண்விழிக்க இனிதாய் தொடங்குகிறது புதிய விடியல் இனிய காலை வணக்கம்

தாமதமாக விடி என்று

இதுவரை யாரிடமும் இரவல் வாங்காத நான்..! இரவிடம் இரவல் கேட்டு நிற்கிறேன்..! சற்று தாமதமாக விடி…

மகன்கள்

தன் தந்தையின் அதீத கோபங்களை கூட ஏற்றுக்கொள்ளும் மகன்கள் .... அவர் கண்களின் கண்ணீரை ஒருபோதும்…

என் விரள்கள் சேர்த்து பயணம்

நான் நடை பழகிய பொழுது என் விரள்கள் சேர்த்து பயணம். இன்று நீ தடுமறும் பொழுது…

தன் நெஞ்சில் என் பாதத்தை பதித்தவர்

எனது தந்தைக்காக.... பூமியின் மீது பாதம் பதியும் முன் தன் நெஞ்சில் என் பாதத்தை பதித்தவர்...…

அன்பான துணையாய்

அழகிய உறவாய் அன்பான துணையாய் உயிர் கொடுக்கும் உயிராய் மழலையின் தோழனாய் குழந்தையின் வழிகாட்டியாய் இருக்கும்…

நியூட்டனின் ஆப்பிள் தத்துவம்

நான் நிலம் நீ பழம் ஏன் நீ எனை நோக்கி விழவில்லை நியூட்டனின் ஆப்பிள் தத்துவம்…

தன் உணர்வுகளை

ஒரு தந்தை தன் மகளிடம் சொல்ல எண்ணிய தன் உணர்வுகளை தனது கண்ணீர்த்துளிகளில் சொல்லிவிட்டார். அதை…

அம்மாவின் கோபம்

அப்பாவின் வார்த்தைகள் பொய்யில்லை ... என்று.. நம்பிவிடுகிற அம்மாவின் கோபம்.. நீண்ட நேரம் .. நிற்பதில்லை..!

கரையைத்தேடும் அலைபோல

கரையைத்தேடும் தேடும் அலைபோல , ஒளியைத்தேடும் இருள்போலே தாயைத்தேடும் குழந்தைபோல பசுவைத்தேடும் கன்றுபோல அன்பைத்தேடும் மனிதன்போல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்