தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

தோலுக்கு மேல்

""தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை வாடா போடா என்று அழைக்க தந்தைக்கு கொடுக்காத உரிமையை தங்கைக்கு…
0

கண்ணீரை துடைக்க வரும் உறவு

"கவலைகள் அனைத்தும் கண்ணீராய் மாறும் தருணத்தில் கண்ணீரை துடைக்க வரும் உறவு தந்தையாகத்தான் இருக்கும்...
0

குழந்தையின் சிரிப்பொன்று

கோடி மருந்துகள் இருந்தென்ன பயன் குழந்தையின் சிரிப்பொன்று தானே அப்பாவை குணப்படுத்துகிறது..!
0

வண்ணமயமாக்குகிறது

தந்தையின் போராட்டங்கள் மகளின் வாழ்க்கையை வண்ணமயமாக்குகிறது..!!
0

தாயின் அன்புபோல்

கருவறையில் அடைகாத்த தாயின் அன்புபோல் கரங்களுக்குள் அடைகாக்கும் தந்தை அன்பு...
0

குலம் காக்கும் தெய்வம்

குலம் காக்கும் தெய்வம் அன்னை..!!! குறைதீர்க்கும் தெய்வம் தந்தை...!!
0

தந்தையின் உழைப்பு

தந்தையின் உழைப்பு பிரம்மனுக்கும் ஏற்படுத்தும் களைப்பு..!!!!
0

மகளுக்கு அடிமையாய்

"""ஊருக்கே அரசனாய் வாழ்ந்தாலும் மகளுக்கு அடிமையாய் தான் வாழ்கிறார்கள் சில தந்தைகள்....
0

ஆசை படுகிறேன்

அப்பா ! என்னை தோளில் சுமந்த உங்களை ஒருமுறையாவது என் தோளில் சுமக்க ஆசை படுகிறேன்…
0

உயிரையும் கொடுப்பார் தந்தை

உதிரம் கொடுப்பாள் அன்னை..!! உயிரையும் கொடுப்பார் தந்தை..!!!
0

கோபத்தையும் திமிரையும்

என்னுடைய கோபத்தையும், திமிரையும் உன்னுடைய மரணத்தின் போது தூக்கி எறிந்தேன்....
0

வளர்ந்திடாத பிள்ளையெனவே

நீ இல்லாததால் நான் இன்னும் வளர்ந்திடாத பிள்ளையெனவே இருக்கிறேன் அப்பா....!!!
0

வந்தது ஏனோ

நீ இருந்த போது, இல்லாதஅன்பு!! நீ இறந்த போது, வந்தது ஏனோ!! உன் மேல் உள்ள,…
1

பெற்றோருக்கு

நமக்கு பெருமை சேர்க்கும் பெற்றோருக்கு சிறிதும் சிறுமை சேர்த்து வைக்காதே...!!!!
0

தாயின் இழப்பே

தாயின் இழப்பே பேரிழப்பு என எண்ணினேன் தந்தை இறக்கும் வரை...!
0

ஒன்றுமே இல்லை

தந்தையின் அனைத்து செயல்களையும் நினைத்து பார்க்கும்போது தான் புரிகிறது.. நாம் இழந்தது ஒன்றுமே இல்லை என்று....!!!
0

எல்லா உறவுகளும்

தந்தை இல்லாத போது தான் தெரியும் உலகிலேயே... அவர் இருந்தால் தான் எல்லா உறவுகளும் நிலைக்கும்..…
0

என் அப்பாவிடம் இல்லை

பெரிய ராஜியமோ, செல்வசெழிப்போ என் அப்பாவிடம் இல்லை ... இருந்தும் நான் என்றும் அவருக்கு "இளவரசியே"
0

மகனே நீ

உழைப்பு என்னும் சாலையில் வியர்வை தாரை ஊற்றினேன் மகனே நீ பாதம் நோகாமல் நடந்து செல்ல...!!!!
0

இணையிங்கே யாருமில்லை

தாயிக்கு இணையிங்கே யாருமில்லை தாயையும் மிஞ்சுவாள் மகள் தந்தையின் மேல் உள்ள பாசத்தால்...
0

தடுமாறிய தருணங்களில்

தடுமாறிய தருணங்களில் தளராதே மகனே என தட்டிக்கொடுத்து தைரியம் சொன்னவன் தடம் மாறியபோது தட்டிக்கேட்டு அறிவுரை…
0

வாழ்நாள் முழுவதும்

பல மரங்கள் நாம் பார்த்து இருப்போம் அனைத்தும் வேருடன் இருக்கும் ஆனால் வாழ்நாள் முழுவதும் வேரில்லாமல்…
0

தந்தை மட்டுமே

கண்களில் கோபத்தையும் இதயத்தில் பாசத்தையும் வைக்கும் ஒரே உறவு.. தந்தை மட்டுமே.. 
0

எல்லா அப்பாக்களும் அதிஷ்டசாலிகளே

"பெண்" பிள்ளைகளை பெற்ற எல்லா அப்பாக்களும் அதிஷ்டசாலிகளே ஏனென்றால்... அவர்களுக்கு மட்டுமே இரண்டு தாய்...!!!
0

மழலையாய் இருந்த போது

மழலையாய் இருந்த போது என் தந்தையின் கையை பிடித்தேன் ! பிறகு நான் இளைஞயாய் வளர்ந்த…
0

தந்தையின் ஏக்கம்

தந்தையின் ஏக்கம் நீ போன வருடம் தோன்றியபோது, உனது வளைவானத் தோற்றம் வேன்டுமென்று என் மகன்…
0

என் தந்தை வாழும் வரலாறு

அப்பா ஆனதால்தான் தெரிகிறது அப்பாடா! அதில் எத்தனை கஷ்டங்கள்... அத்தனையும் தாங்கிய என் தந்தை வாழும்…
0

தனக்காக வாழாமல்

தனக்காக வாழாமல்... எனக்கு தாய் இல்லா குறை அறியா தாய்க்கு தாய்யாக தந்தைக்கு தந்தையாக என்னை…
0

தடுக்கி விழுவதும் சுகமே

தட்டிக்கொடுக்க தந்தை இருக்கும் பட்சத்தில் தடுக்கி விழுவதும் சுகமே!!!
0

முதல் காதல் என்றுமே தந்தை

ஒரு பெண்ணின் முதல் காதலை அடைந்து விட்டோம் என்று கர்வம் வேண்டாம் அவளின் முதல் காதல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்