தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

தோளில் சுமந்து

அப்பா எனக்கு கால் சுடக்கூடாது என்று கடையில் காலணி வாங்க என்னை தோளில் சுமந்து கொளுத்தும்…
0

காண வேண்டும் என்று

என் வாழ்க்கைத்துணையை காண வேண்டும் என்று நினைத்தேன்....என் வாழ்க்கையில் என்னை முன்னேற்றிய தகப்பனை மறந்து.,,,,,,,,,,,,.வருந்துகிறேன். 
0

தோழனாய் நடத்தியவரே

அப்பா தோளில் சுமந்தவரே தோழனாய் நடத்தியவரே என் இமைக்குள் இமையாய் இருந்த என் அப்பா. உன்னை…
0

வளமுடன் வாழ

தன்னுடல் தேய தானுழைத்து சுயமாய் நான் நிற்க வழிவகுத்த வள்ளல் வளமுடன் வாழ- இறைவா நீ…
0

ஒரே உறவு அப்பா

அன்பை உள்ளே வைத்து கொண்டு எதிரியை போல் தெரியும் ஒரே உறவு அப்பா 4638
0

தந்தையின் கண்ணீர்

மரணத்தை விட கொடியது ஒன்று உண்டு எனில் அது தந்தையின் கண்ணீர் தான் 
1

அப்பாவை போல்

எத்தனை பேர் நான் இருக்கிறேன் என்று சொன்னாலும் அப்பாவை போல் யாராலும் இருக்கவே முடியாது 
0

சுமக்கும் வீரமகன்

தந்தை வீட்டையும் வீட்டாரையும் வீரியமாக சுமக்கும் வீரமகன்
0

என்னுயிர் தந்தையே

என் வாழ்வில் முதலில் என்னை சந்தித்து என் முதல் காதலைப் பெற்ற முதல் ஆண்மகன் என்னுயிர்…
0

கழுத்தில் கைகள் கோர்த்து

கழுத்தில் கைகள் கோர்த்து மூக்கோடு மூக்குரசி என் கன்னத்தில் முத்தங்கள் தந்து தோளில் தோள் சாய்த்து…
0

தேய்ந்து போகின்ற அப்பாகளின் பாதத்தில்தான்

தேய்ந்து போகின்ற அப்பாகளின் பாதத்தில்தான், மகள்களின் வாழ்க்கை பயணம் தொடங்குகிறது...
0

அன்பை மறைத்து

அன்பை மறைத்து பொய்யான கோபத்தை காட்டுகிறான் அதை புரிந்துகொள்ள முடியாமல் எதிரியாய் பார்க்கிறோம் பாலூட்டிய தாயின்…
0

நூறு ஆசானுக்கு

நூறு ஆசானுக்கு ஒப்பானவர் பொறுப்புமிக்க ஒரு தந்தை 
0

பத்து திங்கள்

பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை தாய்க்கும் பிள்ளைக்குமாய் ஆயுள் வரை தாங்கிடும் ஒரே உயிர்…
0

அப்பாவின் அருமை தான்

அப்பாவின் அருமை தான் அப்பா ஆகும்வரை எந்த மகன்களுக்கு தெரிவதில்லை புகுந்த வீடு செல்லும் தினம்…
1

காத்திருக்கும் தந்தை

மகள் பரிட்சை எழுதி முடிக்கும் வரை பதில் தெரிந்த கேள்வி வரவேண்டுமென்று பள்ளி வாயிலில் பதற்றத்தோடு…
0

இரவு நெடுநேரம்

அலுவலகத்தில் தூக்கம் தூக்கமாய் வருகிறது இரவு நெடுநேரம் கண் விழித்தாலே இப்படித்தான் இன்று சீக்கிரமாய் தூங்கவேண்டும்…
0

தடுமாறும் போது

தடுமாறும் போது தோள் குடுத்து தடம் மாறும் போது தட்டி கேட்கும் என் தோழமை.... 
0

மகத்தான மனிதர்களில்

மனதினில் இருக்கும் மகத்தான மனிதர்களில் மெம்மேலும் மதிக்கத்தக்க மண்ணினில் ஏந்தி நிற்க மாசடையா மனித்துளிகள் தந்து…
0

தந்தையின் சுடுசொல்லை

தந்தையின் சுடுசொல்லை வலி எனக்கருதி உடையதே அது உன்னை சிலை செய்யும் உளி
0

ஒரு தந்தையின் ஏக்கம்

ஒரு தந்தையின் ஏக்கம் ————————— மகனே! என் மகனே! முப்பது வயது வரை உன்னை முதுகில்…
0

அப்பாவின் வண்டியில் முன்

அப்பாவின் வண்டியில் முன் அமர்ந்து வேகமாய் முட்டவரும் காற்றோடு சண்டையிடும் மகிழ்ச்சியை எந்தப் பயணமும் தரமுடியாது 
0

என் கரம் பிடித்து நடக்கையில்

என் கரம் பிடித்து நடக்கையில் அளவில்லா மகிழ்ச்சியில் தந்தை.... இப்போது அவர் கரம் பிடித்து நடக்கையில்…
0

கொல்லியிடும் வாய்ப்புக்கூட வாய்க்கவில்லை

அப்பாவுக்காக என்ன? சொல்லி அழுவேன்.கொல்லியிடும் வாய்ப்புக்கூட வாய்க்கவில்லை.நீ கண் மூடிய செய்தி காதில் விழுந்தும் கல்லாய்…
0

தோள் மீது சுமக்கையில்

தோள் மீது சுமக்கையில் அன்னையின் பாசம்: துவண்டு விழுகையில் துணைநிற்கையில் நண்பனின் பாசம்: விரல் பிடித்து…
0

ஏன் தந்தையே

உன் ஒருதுளி வியர்யால் நான் உருவாகி நிற்கின்றேன் இன்று நீ என்னை காணாமல் ஏன் தந்தையே.........…
0

அப்பாவின் கை

அப்பாவின் கையை பிடித்து நடந்தவன் அதே தந்தையை கையை பிடித்து அழைத்து செல்கிறான்.
0

அப்பாவின் மனது

அருகில் இருக்கும்போது கொஞ்சாமல் தூரச் சென்றவுடன் அய்யோ என பதறும் அப்பாவின் மனது
0

உங்களோடு வாழ்ந்த காலம்

உங்களை ஒவ்வொரு நாளும் நான் உணர்ந்து..... தவிக்கின்றேன் உங்களோடு வாழ்ந்த காலம் கனாக்காலமாய் போனதுதென்ன.... நான்…
0

உன் சாயலில் நான்

உன்னைப்போல் ஒருவரை இன்று நான் பார்த்தேன் உன் சாயலில் நான் நீ என்று நான் இன்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்