தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

தோல்வி அடைந்தால் விமர்ச்சிப்பார்கள்

தோல்வி அடைந்தால் விமர்ச்சிப்பார்கள்.... என்று பயந்து, முயற்சி கூட செய்யாமல் இருப்பது மாபெரும் தோல்வி..!!
0

முயற்சி தான் புகழைத் தருகின்றது

நாம அடையும் பொருள் புகழைத் தருவதில்லை ... அதற்கான முயற்சி தான் புகழைத் தருகின்றது...! |
0

கண்கள் ஒன்றே

கண்கள் ஒன்றே என்னைத்தாக்க ஆயுதங்கள் தேவையல்ல.....!
0

செலவு செய்வது தான் காலம்

மீதம் எவ்வளவு உள்ளது என்பது தெரியாமலே நாம் செலவு செய்வது தான் காலம்
0

நீ கேள்வியாய் இரு

உன்னை வெறுப்பவர்களுக்குநீ கேள்வியாய் இரு..!உன்னை நேசிப்பவர்களுக்குநீ விடையாய் இரு..!
0

முட்டாள் மானிடா என்று

திருடப்பட்ட காடுகள்அனைத்தும்கேள்வி கேட்கின்றன….எங்களை அழித்து விட்டுகாற்றைக் காசுக்கு வாங்குகிறாயேமுட்டாள் மானிடா என்று….
0

கெட்டவனை மேலும் கெட்டவனாக்கும்

புகழ்ச்சிநல்லவனைமேலும் நல்லவனாக்கும்.கெட்டவனைமேலும் கெட்டவனாக்கும்.
0

பக்குவப்பட்ட மனம்

பக்குவப்பட்ட மனம் எப்போதும் நிறைகளை மட்டுமே பார்க்கும் யாரிடமும் இருக்கும் குறைகளைப் பார்க்காது....
0

உண்மையான பாசம் இருந்தால்

உண்மையான பாசம் இருந்தால்... வார்த்தைகள் தேவையில்லை ... நினைவுகள் கூட பேசும்......!
0

மனதில் நிம்மதி இருக்காது

ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும். துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும். மனதில் நிம்மதி இருக்காது....
0

உணர்வுகளை மதிக்க தெரியாத இடத்தில்

உணர்வுகளை மதிக்க தெரியாத இடத்தில் கோபுரமாய் இருப்பதை விட உணர்வுகளை மதிக்க தெரிந்த இடத்தில் குப்பையாய்…
0

நான் எழுதுவது உனக்காகவே

நான் எழுதுவது உனக்காகவே... லாந்தே அதன் 1. அரத்தங்களும் வலிகளும்......
0

தோரம் கதைபேசி இதய நரம்புகள்

தனியாக இருந்தாலும் தனியளாய் இருக்க விடுவதில்லை உன் நினைவுகள், காற்று போல் வந்து காதோரம் கதைபேசி…
0

இன்று சொல்லப்பட்ட சில காதலை விட

இன்று சொல்லப்பட்ட சில காதலை விட... சொல்லப்படாத பல காதல்களே உயிருடன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது...
0

சரியான சமயத்தில் பயன்படுத்துபவனே புத்திசாலி

பார்க்க கண்களைக் கொடுத்த ஆண்டவன் சிலவற்றை பாராதிருக்க இமைகளையும் கொடுத்திருக்கிறான். இரண்டையும் சரியான சமயத்தில் பயன்படுத்துபவனே…
0

இமயமலையும் நமக்கு வழி கொடுக்கும்

எழுந்து நடந்தால் இமயமலையும் நமக்கு வழி கொடுக்கும்.... * உறங்கி கிடந்தால் சலந்தவலையும் நம்மை //சிறை…
0

காலை வணக்கத்தை கண்களாலும்

காலை வணக்கத்தை கண்களாலும்! இரவு வணக்கத்தை இதயத்தாலும் சொல்பவள் நீ!!
1

அன்பாக அரவணைத்துக் செல்வோம்

பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே 'எத்தனை வகையான போராட்டங்கள் இந்த மனிதருக்குள்ளே, நான் தான் பெரியவன், பணக்காரன்,…
1

தீயவை முதலில் சொர்க்கமாகத் தோன்றும்

நல்லவை முதலில் நரகமாகத் தோன்றும் முடிவில் சொர்க்கமாகும். தீயவை முதலில் சொர்க்கமாகத் தோன்றும் முடிவில் நரகமாகிவிடும்...!
1

பலவீனத்தை பயன்படுத்திவிடாதீர்கள்

ஒருவரது பணத்தை கூட பயன்படுத்துங்கள்.. ஆனால், பலவீனத்தை பயன்படுத்திவிடாதீர்கள்...!
0

திருப்பி மீட்டெடுக்கத்தான் முடியவில்லை

தொலைத்த இடமும் தெரிகிறது.... தொலைந்த பொருளும் தெரிகிறது.... வலியும் உணரப்படுகிறது.... ஆனால், திருப்பி மீட்டெடுக்கத்தான் முடியவில்லை..…
0

யோசிப்பது தவறில்லை

முடிவுகள் என்பது உன் எதிர்காலத்தையே மாற்றிவிடும்... சரியான நேரத்தில் பொருத்தமான முடிவை எடு.' - யோசிப்பது…
0

அன்பு மிகுந்தவர் பேசும் மொழியும்

அன்பு மிகுந்தவர் பேசும் மொழியும் மௌனம்.. அறிவு மிகுந்தவர் போகும் வழியும் மௌனம்.. பேசுவது ஒரு…
0

எட்டிப் பார்க்கிறது என் காதல்

பெண்ணே! நீ போட்டுக் கொள்ளும் வெட்கத் தாழ்ப்பாளை திறந்து - கொண்டு எட்டிப் பார்க்கிறது என்…
0

அணுகுமுறையை மாற்றுவதன் மூலம்

ஒரு நபர் தனது அணுகுமுறையை மாற்றுவதன் மூலம் தனது எதிர்காலத்தை மாற்ற முடியும்...!!
1

வெற்றி பெற்றால் பாராட்டவும் யாரும் இல்லை

தோல்வியால் துவளும் போது தேற்றவும் யாரும் இல்லை! வெற்றி பெற்றால் பாராட்டவும் யாரும் இல்லை !!
0

மனதில் நிம்மதி இருக்காது

ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது..!!
0

உறவு என்பது ஒரு புத்தகம்

உறவு என்பது ஒரு புத்தகம் தவறு என்பது ஒரு பக்கம் ஒரு பக்கத்திற்காக, ஒரு புத்தகத்தை…
0

அழகின் உச்சம் தேனின் மிச்சம்

அழகின் உச்சம் தேனின் மிச்சம் தெரிந்ததால் தான் சுற்றிச் சுற்றி வந்தாய். மலரும் சற்றே தலையசைக்க,…
0

கடன்க ளும் நினைவுகளும் தேவைக்கு ஏற்ப

கடன்க ளும் நினைவுகளும் தேவைக்கு ஏற்ப அளவோடு இருக்க வேண்டும். கடன்களும் நினைவுகளும் அளவுக்கு மீறினால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்