தமிழ் பதிவுகள் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
தாயைப் போலவே, தந்தை இல்லாமல் ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கை முழுமையடையாததாகும். அப்பாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியிலும் ஒரு பாதுகாப்பு உணர்வை அளிக்கிறார் . தந்தை முதலில் தங்கள் குடும்பங்களை முன்னுரிமைகளை வைத்து பின்னர் தங்களுடைய தேவைகளை முன்னுரிமை வைப்பதினால் அவர் சிறந்து விளங்குகிறார்.
தமிழ்ப்பதிவுகள் அப்பா கவிதைகள் ஒரு பரந்த தொகுப்பு உங்களுக்கு வழங்குகிறது , இதன் மூலம் , நீங்கள் உங்கள் தந்தை நோக்கி உங்கள் காதல் வெளிப்படுத்தவும் முடியும். இந்த கவிதைகள் மூலம் உங்கள் தந்தை சிறப்பாக உணருவார்கள். சிறந்த சந்தர்பங்களான தந்தையின் நாள், திருமண நாள் . அத்தகைய சைகைகள் உங்கள் தந்தைக்கு மறக்கமுடியாததால் அவர்களுக்கு கவிதைகளின் மூலம் அவர்களுக்கு மறக்கமுடியாத ஒரு நாளாக மாற்றுங்கள் .
ஒரு அன்னைக்கு பத்து மாதம் பிரசவ காலம்
ஒரு தந்தையின் பிரசவ காலம் ஆயுள் காலம்
அன்னை என்பவள் மரம் போல
தந்தை என்பவர் வேர் போல
மரத்தை அனைவரும் போற்றுகின்றோம்
வேர் ஒன்று இருப்பதை மறந்து விட்டோம்
வேர் என்ற ஒன்று இல்லை என்றால்
மரம் என்ற ஒன்று எங்கே வாழும்
வேர் செய்யும் தியாகம் தெரிவதில்லை
வேர் படும் வலிகள் அறிவதில்லை
எத்தனை தியாகம் செய்தாலும்
எத்தனை வலிதான் பட்டாலும்
வெளியில் தெரியாது வேர் தியாகம்
அன்னை பிரசவம் போன்ற உயிர்த் தியாகம்
வாழ்வில் நான் உயர அனுதினமும் உழைத்தாய்
அம்மா இருந்தாலும் நீயும் தான் என் தாய்
பட்டினி கண்டதில்லை நீ இருந்த வரையில்
நீதானே என்றென்றும் தியாகத்தின் புதையல்
உன் பங்கு உணவையும் எனக்கு ஊட்டி மகிழ்ந்தாய்
பாசத்தில் கர்ணனாக என்றென்றும் திகழ்ந்தாய்
நீ இருக்கும் வரை மதித்ததில்லை உன்னை
அதனால் தான் தவிக்கவிட்டு பிரிந்தாயோ என்னை
நீ சென்ற பிறகே உன் தியாகம் அறிந்தேன்
உன்னை பிரிந்த வருத்தத்தில் அனுதினமும் அழுதேன்
போதுமப்பா வந்துவிடு தவிக்கிறேன் உன் பிள்ளை
மரணம் என்ற ஒன்று உனக்கு என்றும் இல்லை
என் மனதில் நிறைந்தவனே வந்துவிடு விரைந்து
உன் நினைவை பிரதிபலிக்கும் இக்கவி தானே விருந்து
தந்தையர் தின வாழ்த்துக்கள் நவில்கின்றேன் இன்று
தினந்தோறும் பார்க்கிறேன் நீ எங்கே எங்கே என்று.
எங்கள் அப்பா கவிதைகளால் உங்கள் தந்தைக்கு மறக்கமுடியாத தருணங்களை செய்யலாம்.
Appa Kavithai in Tamil
ஆராய்ந்துப் பார்க்கும் வரை தெரியாது; ஒவ்வொரு தந்தையின் கஷ்டத்தை!.........
தலைக்கு மேலே உக்கார வைத்து அழகு பார்க்கும் அப்பாவை..... நம்மால் ஒரு நாளும் தலை குனிய…
எத்தனை பேர் நான் இருக்கிறேன் என்று சோன்னாலும் அப்பாவைப்போல யார் இருக்க முடியும்? அம்மா என்றால்…
படித்த பெற்றோர்களுக்கும் புரியாத பழமொழி - தனக்கு போகத் தான் தானமும் தர்மமும்..!
வலிக்காத மாதிரி அடிச்சுட்டு தூங்க வைக்கிறது அம்மா..!! வலிக்கிற மாதிரி அடிச்சிட்டு தூங்காம தவிக்கிறது அப்பா..!!
கடவுளிடம் வரம் கேட்டேன் கிடைக்கவில்லை.... பின்புதான் தெரிந்தது கடவுளே வரமாக கிடைத்திருக்கிறார் என் தந்தையாக.... என்னை…
அப்பா சொல்லும் செயலும் அதிகாரமாய் இருந்தாலும் ... பின்னாளில் எதிர்காலமாகிறது மழலைமுதல் மனிதனாகும்வரை...
யாரையும் நீ தாழ்த்தாதே ... நாளை அவர்கள் வீழ்த்துவார்கள்...
தந்தையின் உழைப்பு எழுத படாத ஒரு புத்தகம். எல்லோருக்கும் அவரவர் தந்தையே முதல் ஹீரோ. அவர்…
ஒவ்வொரு நொடியும் என் பின்னே நீ இருப்பாய்..! உன் அறிவுரையும்,அனுபவத்தையும் எனக்கு எடுத்துரைத்தாய்...! நான் உயர…
புன்னகையை உதட்டில் மறைக்காமலும்; நெஞ்சில் சுமையை தாங்கிக் கொண்டும்; சிறு ஆசையை கூட தன் குடும்பத்திற்கு…
மனைவிக்கு தெரியாத அப்பாக்களின் அத்தனை ரகசியங்களும் மகளுக்கு தெரிந்திருக்கும்..! மகனை காப்பாற்றும் தாய் போல தந்தையை…
கடவுள் கொடுத்த வரம் எனக்கு கிடைக்கவில்லை..! ஆனால் கடவுளே எனக்கு வரமாக கிடைத்தார் எனது ”அப்பா”…
ஆண்களிடம் அடம் பிடித்தால் சாதித்து விடலாம் என்பதை..! பெண்களுக்குக் கற்றுக்கொடுப்பவர்களே அப்பாக்கள் தான்...!
குடை பிடித்தும் நனைந்தேன்...! குடை பிடித்த என் தந்தையின் பாச மழையினை தவிர்க்க முடியாததால்....!!
எட்ட முடியாததை எட்டி பிடிக்கவைத்தாய் என்னை உன் தோளில் வைத்து. எனக்கே எட்டும் போது ஏன்…
ஆண்களின் கண்ணீர் அவ்வளவு எளிதாக இமைகளை விட்டு வெளியில் வருவதில்லை..!! ஏனெனில் தன் கண்ணீர் துளிகள்…
தங்கியிருந்த தாயின் கருவறை போல...! தலை சாயும் போதெல்லாம் தாங்கி கொண்ட தந்தையின் தோள்களும் புனிதமானதே..!
ஒவ்வொரு தாய்க்கும் தன் குழந்தை அம்மா என்று முதல் முறை கூப்பிடும் போது தன்னுடைய கஷ்டம்…
தந்தையாக நீங்கள் காட்டி சென்ற அன்பை எல்லாம் தாயாக திருப்பி தருகிறேன்..! மகனாக நீ வேண்டும்…
நான் சாப்பிடும் உணவில் இல்லாத சுவை என் தந்தை தரும் அன்பு நிறைந்த ஒரு உருண்டை…
உன்னை சரியான பாதையில் வழி நடத்த சரியான தந்தை உனக்கு இருந்தால் இந்த உலகமே உன்…
""ஒரு கணவனின் கோபத்தில் இருக்கும் அன்பை புரிந்துகொண்ட எந்த மனைவியும்..! விவாகரத்து கேட்டு நச்சரிப்பதில்லை....
""ஏராளமான ஆசை நெஞ்சில் புதைந்து கிடக்கின்றன...!! மற்றவர்களின் ஆசை நிறைவேற்றுவதில் முழு கவனம்!!! சிறிதும் புன்னகைக்கு…
உன்னை சரியான பாதையில் வழி நடத்த சரியான தந்தை உனக்கு இருந்தால் இந்த உலகமே உன்…
"பணி முடிந்து திண்பண்டம் வாங்கும் தந்தையின் பிரதான கவலை... தான் வீடு செல்வதற்குள் குழந்தைகள் உறங்கி…
மனைவிக்கு என்ன பிடிக்கும்..! மகனுக்கு என்ன பிடிக்கும்..! மகளுக்கு என்ன பிடிக்கும்..! என வாழும் அப்பாக்களுக்கு…
"அப்பா என்ற ஆலமர நிழலில் இருந்தவரை வாழ்க்கை என்னும் வெயில் என்னை சுட்டதில்லை..!!
""தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை வாடா போடா என்று அழைக்க தந்தைக்கு கொடுக்காத உரிமையை தங்கைக்கு…
"கவலைகள் அனைத்தும் கண்ணீராய் மாறும் தருணத்தில் கண்ணீரை துடைக்க வரும் உறவு தந்தையாகத்தான் இருக்கும்...
அருமை….