தமிழ் பதிவுகள் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
தாயைப் போலவே, தந்தை இல்லாமல் ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கை முழுமையடையாததாகும். அப்பாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியிலும் ஒரு பாதுகாப்பு உணர்வை அளிக்கிறார் . தந்தை முதலில் தங்கள் குடும்பங்களை முன்னுரிமைகளை வைத்து பின்னர் தங்களுடைய தேவைகளை முன்னுரிமை வைப்பதினால் அவர் சிறந்து விளங்குகிறார்.
தமிழ்ப்பதிவுகள் அப்பா கவிதைகள் ஒரு பரந்த தொகுப்பு உங்களுக்கு வழங்குகிறது , இதன் மூலம் , நீங்கள் உங்கள் தந்தை நோக்கி உங்கள் காதல் வெளிப்படுத்தவும் முடியும். இந்த கவிதைகள் மூலம் உங்கள் தந்தை சிறப்பாக உணருவார்கள். சிறந்த சந்தர்பங்களான தந்தையின் நாள், திருமண நாள் . அத்தகைய சைகைகள் உங்கள் தந்தைக்கு மறக்கமுடியாததால் அவர்களுக்கு கவிதைகளின் மூலம் அவர்களுக்கு மறக்கமுடியாத ஒரு நாளாக மாற்றுங்கள் .
ஒரு அன்னைக்கு பத்து மாதம் பிரசவ காலம்
ஒரு தந்தையின் பிரசவ காலம் ஆயுள் காலம்
அன்னை என்பவள் மரம் போல
தந்தை என்பவர் வேர் போல
மரத்தை அனைவரும் போற்றுகின்றோம்
வேர் ஒன்று இருப்பதை மறந்து விட்டோம்
வேர் என்ற ஒன்று இல்லை என்றால்
மரம் என்ற ஒன்று எங்கே வாழும்
வேர் செய்யும் தியாகம் தெரிவதில்லை
வேர் படும் வலிகள் அறிவதில்லை
எத்தனை தியாகம் செய்தாலும்
எத்தனை வலிதான் பட்டாலும்
வெளியில் தெரியாது வேர் தியாகம்
அன்னை பிரசவம் போன்ற உயிர்த் தியாகம்
வாழ்வில் நான் உயர அனுதினமும் உழைத்தாய்
அம்மா இருந்தாலும் நீயும் தான் என் தாய்
பட்டினி கண்டதில்லை நீ இருந்த வரையில்
நீதானே என்றென்றும் தியாகத்தின் புதையல்
உன் பங்கு உணவையும் எனக்கு ஊட்டி மகிழ்ந்தாய்
பாசத்தில் கர்ணனாக என்றென்றும் திகழ்ந்தாய்
நீ இருக்கும் வரை மதித்ததில்லை உன்னை
அதனால் தான் தவிக்கவிட்டு பிரிந்தாயோ என்னை
நீ சென்ற பிறகே உன் தியாகம் அறிந்தேன்
உன்னை பிரிந்த வருத்தத்தில் அனுதினமும் அழுதேன்
போதுமப்பா வந்துவிடு தவிக்கிறேன் உன் பிள்ளை
மரணம் என்ற ஒன்று உனக்கு என்றும் இல்லை
என் மனதில் நிறைந்தவனே வந்துவிடு விரைந்து
உன் நினைவை பிரதிபலிக்கும் இக்கவி தானே விருந்து
தந்தையர் தின வாழ்த்துக்கள் நவில்கின்றேன் இன்று
தினந்தோறும் பார்க்கிறேன் நீ எங்கே எங்கே என்று.
எங்கள் அப்பா கவிதைகளால் உங்கள் தந்தைக்கு மறக்கமுடியாத தருணங்களை செய்யலாம்.
Appa Kavithai in Tamil
கோடி மருந்துகள் இருந்தென்ன பயன் குழந்தையின் சிரிப்பொன்று தானே அப்பாவை குணப்படுத்துகிறது..!
தந்தையின் போராட்டங்கள் மகளின் வாழ்க்கையை வண்ணமயமாக்குகிறது..!!
கருவறையில் அடைகாத்த தாயின் அன்புபோல் கரங்களுக்குள் அடைகாக்கும் தந்தை அன்பு...
குலம் காக்கும் தெய்வம் அன்னை..!!! குறைதீர்க்கும் தெய்வம் தந்தை...!!
தந்தையின் உழைப்பு பிரம்மனுக்கும் ஏற்படுத்தும் களைப்பு..!!!!
"""ஊருக்கே அரசனாய் வாழ்ந்தாலும் மகளுக்கு அடிமையாய் தான் வாழ்கிறார்கள் சில தந்தைகள்....
அப்பா ! என்னை தோளில் சுமந்த உங்களை ஒருமுறையாவது என் தோளில் சுமக்க ஆசை படுகிறேன்…
உதிரம் கொடுப்பாள் அன்னை..!! உயிரையும் கொடுப்பார் தந்தை..!!!
என்னுடைய கோபத்தையும், திமிரையும் உன்னுடைய மரணத்தின் போது தூக்கி எறிந்தேன்....
நீ இல்லாததால் நான் இன்னும் வளர்ந்திடாத பிள்ளையெனவே இருக்கிறேன் அப்பா....!!!
நீ இருந்த போது, இல்லாதஅன்பு!! நீ இறந்த போது, வந்தது ஏனோ!! உன் மேல் உள்ள,…
நமக்கு பெருமை சேர்க்கும் பெற்றோருக்கு சிறிதும் சிறுமை சேர்த்து வைக்காதே...!!!!
தாயின் இழப்பே பேரிழப்பு என எண்ணினேன் தந்தை இறக்கும் வரை...!
தந்தையின் அனைத்து செயல்களையும் நினைத்து பார்க்கும்போது தான் புரிகிறது.. நாம் இழந்தது ஒன்றுமே இல்லை என்று....!!!
தந்தை இல்லாத போது தான் தெரியும் உலகிலேயே... அவர் இருந்தால் தான் எல்லா உறவுகளும் நிலைக்கும்..…
பெரிய ராஜியமோ, செல்வசெழிப்போ என் அப்பாவிடம் இல்லை ... இருந்தும் நான் என்றும் அவருக்கு "இளவரசியே"
உழைப்பு என்னும் சாலையில் வியர்வை தாரை ஊற்றினேன் மகனே நீ பாதம் நோகாமல் நடந்து செல்ல...!!!!
தாயிக்கு இணையிங்கே யாருமில்லை தாயையும் மிஞ்சுவாள் மகள் தந்தையின் மேல் உள்ள பாசத்தால்...
தடுமாறிய தருணங்களில் தளராதே மகனே என தட்டிக்கொடுத்து தைரியம் சொன்னவன் தடம் மாறியபோது தட்டிக்கேட்டு அறிவுரை…
பல மரங்கள் நாம் பார்த்து இருப்போம் அனைத்தும் வேருடன் இருக்கும் ஆனால் வாழ்நாள் முழுவதும் வேரில்லாமல்…
கண்களில் கோபத்தையும் இதயத்தில் பாசத்தையும் வைக்கும் ஒரே உறவு.. தந்தை மட்டுமே..
"பெண்" பிள்ளைகளை பெற்ற எல்லா அப்பாக்களும் அதிஷ்டசாலிகளே ஏனென்றால்... அவர்களுக்கு மட்டுமே இரண்டு தாய்...!!!
மழலையாய் இருந்த போது என் தந்தையின் கையை பிடித்தேன் ! பிறகு நான் இளைஞயாய் வளர்ந்த…
தந்தையின் ஏக்கம் நீ போன வருடம் தோன்றியபோது, உனது வளைவானத் தோற்றம் வேன்டுமென்று என் மகன்…
அப்பா ஆனதால்தான் தெரிகிறது அப்பாடா! அதில் எத்தனை கஷ்டங்கள்... அத்தனையும் தாங்கிய என் தந்தை வாழும்…
தனக்காக வாழாமல்... எனக்கு தாய் இல்லா குறை அறியா தாய்க்கு தாய்யாக தந்தைக்கு தந்தையாக என்னை…
தட்டிக்கொடுக்க தந்தை இருக்கும் பட்சத்தில் தடுக்கி விழுவதும் சுகமே!!!
ஒரு பெண்ணின் முதல் காதலை அடைந்து விட்டோம் என்று கர்வம் வேண்டாம் அவளின் முதல் காதல்…
அப்பா எனக்கு கால் சுடக்கூடாது என்று கடையில் காலணி வாங்க என்னை தோளில் சுமந்து கொளுத்தும்…
என் வாழ்க்கைத்துணையை காண வேண்டும் என்று நினைத்தேன்....என் வாழ்க்கையில் என்னை முன்னேற்றிய தகப்பனை மறந்து.,,,,,,,,,,,,.வருந்துகிறேன்.
அருமை….