தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

உன் அன்பும் அரவணைப்பும்

உன் அன்பும் அரவணைப்பும் என்னோடு இருக்கும் வரை கவலைகள் என்பது என் கனவிலும் இல்லை
0

விடியலே தேவை இல்லை பெண்ணே

விடியலே தேவை இல்லை பெண்ணே! கனவிலே உன்னோடு வாழும் பொழுது !!
0

கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும்

கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் உண்மையை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். இங்கு யாரும் யாருக்கும் உண்மையாக…
0

மனதிற்கு பிடித்தவர்களிடம் மட்டும்

மனதிற்கு பிடித்தவர்களிடம் மட்டும் தான் மனதில் இருப்பதை எல்லாம் பேசி விட முடியும்
0

தன்னம்பிக்கையின் பலம் அறிந்தவன்

தன்னம்பிக்கையின் பலம் அறிந்தவன்.. எந்தவொரு செயலிலும் தயங்கி நிற்க மாட்டான்.
0

சுயநலமாக வாழ்கிறாய் சரி

சுயநலமாக வாழ்கிறாய் சரி வாழ்ந்துட்டு போ...!! | ஆனால் உன் சுயநலத்திற்காக மற்றவர்களின் நலனை கெடுக்காதே...!!!
0

கவிதைகளாகின்றது என் காதல்

உன்னிடம் பேச ஒரு வழியும் இல்லாத பொழுது கவிதைகளாகின்றது என் காதல்!
0

இதயத்தை தொலைக்கும் வரைக்கும்

ஒருவரிடம் தங்கள் இதயத்தை தொலைக்கும் வரைக்கும் காதலை யாரும் நம்புவது இல்லை
0

பெண்ணின் அழகை ரசிப்பதை காட்டிலும்

பெண்ணின் அழகை ரசிப்பதை காட்டிலும் அவள் அன்பை ரசிப்பவனே ஆண்மகன்
0

என் பெயரை உச்சரித்த நாட்களின்

மற்ற பெயர்களைக் காட்டிலும் நீ மிக அதிகமாய் என் பெயரை உச்சரித்த நாட்களின் நினைவுகளைத்தான் இந்த…
0

தியானம் செய்து அழைத்தாலும்

தூக்கத்தை மட்டும் யாருக்காகவும் தியாகம் செய்யாதீர்கள், பின் நீங்களே தியானம் செய்து அழைத்தாலும் உங்களிடம் வராது.…
0

இனி என்றாவது ஒருநாள்

இனி என்றாவது ஒருநாள் நாம் இருவரும் சந்தித்துக்கொள்ள நேரிட்டால்.... எத்தனையோ முறை நம்மை மறந்து நாம்…
0

நம் நேரம் நன்றாக இருந்தால்

நம் நேரம் நன்றாக இருந்தால் தவறுகளும் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளப்படும்.! நம் நேரம் கெட்டதாக இருந்தால் நகைச்சுவையும்…
0

நம்மால் நடக்கவே முடியாது

ஒரு வேளை நினைவுகளுக்கு எடையிருந்தால்... நம்மால் நடக்கவே முடியாது..!!
0

மனதின் அளவே வெளி

மனதின் அளவே வெளி; வெளியின் அளவே - மனம்!
0

எவரிடமும் கண்டதில்லை மனம்

நிறைய மனிதர்களை கண்டேன் ஆனால் அவர்கள் எவரிடமும் கண்டதில்லை மனம் என்கிற மனசாட்சியை... இப்படிக்கு இறைவன்
0

ஏமாளி என்றப் பட்டம்

ஏமாளி என்றப் பட்டம் மிக எளிதாக கொடுத்து விடுகிறார்கள் என்ன ஒன்று ஏமாந்துப்போனது பிடித்தமானவர்களிடம் என்பதால்…
0

அன்பின் அரவணைப்பே நிதர்சனம்

அழகென்பது கற்பனை அன்பின் அரவணைப்பே நிதர்சனம்!
0

காலம் முடியலாம் நம் காதல்

காலம் முடியலாம் நம் காதல் முடியுமாநீ பார்க்க பார்க்க காதல் கூடுதே
0

காதல் இரண்டே எழுத்து

இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்காதல் இரண்டே எழுத்து
0

சிறிது நேரம் அமர்ந்திருந்து பின்

எங்கிருந்தோபறந்து வந்துஓர் அருகாமையில்சிறிது நேரம் அமர்ந்திருந்துபின் எங்கோபறந்து மறைந்தோடும்அந்த அழகியசின்னஞ் சிறு பறவைசில நொடிகளில்என் எண்ண…
0

கண்ணுக்குள்ள கனவிருக்க நெஞ்சுக்குள்ள நெனப்பிருக்க

கண்ணுக்குள்ள கனவிருக்க நெஞ்சுக்குள்ள நெனப்பிருக்கயாருக்குள்ள யாரு இருக்கா தெரிஞ்சவங்க யாருமில்லை
0

அதிதீவிரமாக காயப்பட்டுக் கொள்வது எப்படி

காயங்களில் இருந்துஎன்ன கற்றுக்கொண்டாய்.இன்னும் அதிதீவிரமாககாயப்பட்டுக் கொள்வதுஎப்படி என்றுகற்றுக்கொண்டேன்….
0

அப்பான்றது வார்த்தை அல்ல

வாழ்க்கையைவாழ்ந்து பார்க்கும்போதுதான்தெரியும்'அப்பான்றது"வார்த்தை அல்லஅதுவாழ்க்கையின்பாடம் என்று…!!
1

தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறோம்

ஆறுதல் என்கிற பெயரில்தன்னைத் தானேஏமாற்றிக் கொள்கிறோம்
0

துன்பத்திலும் ஆறுதல் சொல்லும் அன்பை தேடுங்கள்

துன்பத்திலும் ஆறுதல் சொல்லும்அன்பை தேடுங்கள்அதுவே கடைசி வரை நீடிக்கும்
0

உயிராய் நினைப்பது தாய்மையும் காதலுமே

வலி தந்தவர்களைஉயிராய் நினைப்பதுதாய்மையும் காதலுமே..
0

காதல் என்னை கேட்கவில்லை கேட்டால்

காதல் என்னை கேட்கவில்லை கேட்டால்அது காதல் இல்லை
0

பிரிவில் வரும் கண்ணீர் துளிகள்

பிரிவில் வரும்கண்ணீர் துளிகள் தான்நாம் ஒருவரைஉண்மையாகநேசித்ததின் சாட்சி
0

பெண்ணின் மனதிடம் கேள்

மிகக்கொடுமையானவலி……பிரசவ வலியாயார்சொன்னது?குடும்பத்துக்காகதன் காதலை புறக்கணிக்கும்பெண்ணின்மனதிடம் கேள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்