தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

1000 முறை யோசி

உனக்கு பிடித்தவாழ்க்கையை வாழ்ஆனால் உனக்குஉண்மையாக அதுபிடித்திருக்கா என்று1000 முறை யோசி
0

சொந்த ஊருக்குத்தான் செல்கிறோம்

பணம் சம்பாதிக்க எத்தனைநகரங்களை நோக்கி சென்றாலும்நிம்மதியை தேடிசொந்த ஊருக்குத்தான்செல்கிறோம்.
0

காரணம் சொல்லாமல் பிரிந்து சென்று

பிரியவே மாட்டேன் என்றுசொன்ன நட்புகள் தான்இன்று காரணம் கூடசொல்லாமல் பிரிந்து சென்றுஇருக்கும்…!
0

மன்னிப்பு கொடுக்கத் தெரிந்தவன்

மன்னிப்பு கேட்கதெரிந்தவன் மனம்திருந்தி வாழ்வான்….மன்னிப்பு கொடுக்கத்தெரிந்தவன்மனம் மகிழ்ந்துவாழ்வான்…..
0

அருமையை கடவுள் உணர்த்துவான்

தொலைக்கும்போது தெரியாது…தேவைப்படும்போதுதேடும்போதுதான் ஒவ்வொன்றின்அருமையை கடவுள் நமக்குஉணர்த்துவான்…!
0

வாழ்க்கை முழுவதும் எழுந்து நிற்க்கலாம்

ஏற்றமும் இறக்கமும்தினம் வந்து போகும்.தயக்கமின்றி எதிர்த்து நின்றால்,வாழ்க்கை முழுவதும் எழுந்து நிற்க்கலாம்.
1

ஒரு பொறுப்பு மிக்க தந்தை

நூறு ஆசான்களுக்குஒப்பானவர்;ஒரு பொறுப்பு மிக்க தந்தை.
0

இமை கொட்டாமல் பார்த்து இரசிக்கின்றாய்

நீயாவதுகடைசி வரிசையில்அமர்ந்தவாறுஇமை கொட்டாமல்என்னைப்பார்த்து இரசிக்கின்றாய்..உன் திசை நோக்கித்திரும்பக்கூட முடியாமல்இவளின் இமை கசங்கிவாடிக் கிடப்பதைஉனக்கெப்படி புரியவைப்பது!
0

ஏற்றுக் கொண்டால் உத்வேகமாகிவிடும்

பொறாமைபிறரிடம் உள்ள நல்லவற்றைஏற்றுக் கொள்ள மறுப்பதேபொறாமையாகும்…அதை நாம் ஏற்றுக் கொண்டால்அதுவே நமக்குஉத்வேகமாகிவிடும்.
0

மனதை விட்டு விலகுவது இல்லை

சிலர் நம் வாழ்க்கையைவிட்டு விலகினாலும்நம் மனதைவிட்டு விலகுவது இல்லை
0

முதல் காதலை

முதல் காதலைஅவ்வளவு எளிதில்யாராலும் மறந்து விடமுடியாது !!!
0

எங்கோ உதிர்ந்து காற்றோடு பறந்து

எங்கோஉதிர்ந்துகாற்றோடு பறந்துவண்ணம் தொலைந்தபெரும்சோகம் ஒன்றை..எனக்குள்மௌனமாய் தீட்டிவிட்டுப்போகிறதொருஉடைந்துபோன ஓவியத் தூரிகை!
0

அமைதியான நதிக்குள்ளே பெரும் பேரோட்டம்

இந்தஅமைதியானநதிக்குள்ளேஒரு பெரும்பேரோட்டம் நிகழ்கின்றது;கரையினில் வெறும்கால்கள் நனைத்தபடிஅமர்ந்திருக்கின்றாய் நீ;அன்புக்கடல் நோக்கிஉன்னை இழுத்துச் செல்லதிராணியற்றவளாய்மௌனம் படர்ந்தேகிடக்கின்றாள் இவள்!
0

முடிந்ததை நினைப்பவன் மனிதன்

முடிந்ததைநினைப்பவன்மனிதன்;நினைத்ததைமுடிப்பவன்இறைவன்.
0

அச்சம் அச்சமாகும் சாகசமாகிவிடும்

அச்சம்எதிர்பாராதவற்றைஏற்றுக் கொள்ள மறுப்பதேஅச்சமாகும்…அதை நாம் ஏற்றுக் கொண்டால்அதுவே சாகசமாகிவிடும்.
0

உன் அன்பும் பொய் என்று

நீ சொல்லும்பொய்களை கூட ரசித்தேன்உன் அன்பும்பொய் என்றுதெரியாமல் !
0

அழகாக இல்லாமல் இருக்கலாம்

தேட விடும்அன்பை விடதேடி வரும்அன்பைநேசி…!!!அழகாக இல்லாமல்இருக்கலாம்….!!ஆனால் ஆழமானஅன்பு இருக்கும்…!!!
0

பேரழகிய கவிதைகளின் புத்தகம் நீ

பேரழகியகவிதைகளின்புத்தகம் நீ;அதன்விளங்காதஅர்த்தம் காதல்;தினம் தினம்படித்துஅர்த்தம்விளங்க முயலும்அற்ப வாசகன் நான்!
0

பணத்தோடு பாசத்தோடு வாழ்வதற்கும்

பணத்தோடு வாழ்வதற்கும்பாசத்தோடுவாழ்வதற்கும்வித்தியாசங்கள் உண்டு
0

துன்பம் வந்தால் கடந்து செல்லுங்கள்

வாழ்க்கை ஒரு பயணம்..!நல்லதோ கெட்டதோ நகர்ந்துகொண்டே இருங்கள்..!இன்பம் வந்தால் ரசித்துகொண்டே செல்லுங்கள்..!துன்பம் வந்தால் கடந்துசெல்லுங்கள்..!
0

காரணம் இல்லாமல் விலகுவது

காரணம் இல்லாமல்விலகுவதுகாரணத்தோடுபழகுவதை போன்றது
0

வாழ்க்கையின் ஒரு பாதியைத்தான்

ஆணாயினும் சரிபெண்ணாயினும் சரிதனியாக இருக்கும் வரையில்,வாழ்க்கையின் ஒருபாதியைத்தான் ஒருவர் நுகரமுடியும். ஆணும் பெண்ணும்இணைகிறபோது தான்வாழ்க்கை முழுமை…
0

அறிவதுதான் அறிவு

தனக்குத் தெரிந்ததைதெரியும் என்றும்,தெரியாததை தெரியாதுஎன்றும் அறிவதுதான் அறிவு.~கன்பூசியஸ்
0

என் மனதை உன் விழிகளில்

ஏன் என்னைஅடிக்கடிபார்க்கின்றாய்என்று நீ கேட்பதில்என்ன நியாயம்…உன்னைப் பார்த்துதொலைந்துபோனஎன் மனதைஉன் விழிகளில்தேடுவது தானே நியாயம்!
0

முத்தத்தின் ஈரம் என் கன்னத்தில்

முத்தத்தின் ஈரம்என் கன்னத்தில்இன்னும்மிச்சம் இருக்கின்றதுநினைவுகளாய்!
0

வாழத் தெரிந்தவனிடம் வாழ்க்கை இருப்பதில்லை

வாழத் தெரிந்தவனிடம்வாழ்க்கை இருப்பதில்லை…பாசம் தெரிந்தவனிடம் உறவுகள்இருப்பதில்லை.,உழைக்க தெரிந்தவனிடம் பணம்இருப்பதில்லை..
0

நேர்மையான எண்ணங்கள் நியாயமான வாழ்க்கை முறை

கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பதுதிறமை இல்லாமல் அல்ல..நேர்மையான எண்ணங்கள்நியாயமான வாழ்க்கை முறை
0

அடுத்தவங்க பலவீனத்தை பயன்படுத்திட கூடாது

எதிர்பார்ப்புகளும் ஆசைகளும்ஆயிரம் ஆயிரம் இருக்கலாம்அதுக்காக அடுத்தவங்க பலவீனத்தைமட்டும் பயன்படுத்திட கூடாது
0

சுடுநீர்தான் முட்டையை கடினமாக்குகிறது

கிழங்கை மென்மையாக்கும்சுடுநீர்தான் முட்டையைகடினமாக்குகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்