தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

திருமணம் வாழ்க்கையின் கதவு

திருமணம்வாழ்க்கையின் கதவுஅன்புசந்தோஷத்தின் திறவுகோல்
0

நம்ம மனசுக்கு பிடிச்சவங்க

நம்ம மனசுக்குபிடிச்சவங்க நம்ம கிட்டமனசு விட்டுபேசுறத கேக்குறது கூடதனி சுகம் தான்
0

மகிழ்ச்சியான தருணம்

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும்மகிழ்ச்சியான தருணம்நம் மனதிற்கு பிடித்தவர்களோடு செலவிடும்கொஞ்ச நேரம் மட்டும் தான்
0

விடைபெறாத தருணம்

எதுவும் இல்லைஎன்று சொல்வதில்எல்லாம்அடங்கிவிடுகின்றது;எதிலோமனம் இருப்பதனைவிடைபெறாத தருணம்வெளிப்படையாய் காட்டுகின்றது!
0

ஒவ்வொரு அசைவும்

கஷ்டத்தை பார்த்துவளர்ந்தவர்களை விட…Suresh Narayananகஷ்டத்துலேயேவளர்ந்தவர்களுக்குத் தான்தெரியும் வாழ்க்கையின்ஒவ்வொரு அசைவும்…!!
0

அவசர எல்லைகள் வகுத்துக்கொண்டு

அவசரஎல்லைகள்வகுத்துக்கொண்டுதானேஎல்லை மீறும்விசித்திரகுணம் கொண்டதுஇந்தக் காதல்!
0

இதயம் நிறைந்து இசையாடுகின்றதுன்

மொழியா மௌனம்ஒவ்வொன்றும்நாண் இறுக்கி யாழிசைக்க..இதயம் நிறைந்துஇசையாடுகின்றதுன்விழிகள் வீசிய பேச்சரவம்!
0

அவரிடம் புன்னகைத்து விட்டு

நம்மை பற்றி எதுவும்தெரியாமல்சூழ்நிலையை முழுவதும்அறியாமல்Saresh Narayananநம்மை ஒருவர் விமர்சிக்கிறார்எனில்அவரிடம் புன்னகைத்து விட்டுநகர்வது நல்லது..!!
0

கண்கள் பொய் பேச மறுக்கிறது

உதடுகள்பொய் பேசினாலும்உன்னிடம்கண்கள் பொய் பேசமறுக்கிறது.
0

இந்த இரவின் இருள் துகள்கள்

இந்த இரவின்இருள் துகள்கள்ஒவ்வொன்றினுள்ளும்துளைத்து ஊடுருவிஇன்ப ஒளிதூவிப் பறந்தாடும்மின்மினிப் பூச்சிகளைப் போல்;என் மனவெளியெல்லாம்விளையாடிக் கொண்டிருக்கின்றதுன்பேரன்பின் நகைமுக பிம்பங்கள்!
0

ஆண் மயில் போல்

மழை மேகம்கண்டதும்தோகை விரித்தாடும்ஆண் மயில் போல்..உன்அலைக் கூந்தல்கண்டதும்மனம்விரித்தாடுகின்றேன்நான்.. பேரின்பத்தில்!
0

எந்த செயல் செய்த போதிலும்

எந்த செயல் செய்த போதிலும்திறமை என்ற ஒன்றை மட்டும்வளர்த்து கொள். உன்னிடம் பணம்,பொருள் ஒன்றும் இல்லாமல்இருக்கலாம்.…
0

நிம்மதியான வாழ்க்கை

நிம்மதியான வாழ்க்கைஎன்பது ஓடி ஆடிசம்பாதித்து ஆடம்பரவாழ்க்கை வாழ்வதுஇல்லை.இருப்பதை வைத்துநோய் நொடி இல்லாமல்வாழ்வது தான்.
0

எல்லாம் சில காலம்தான்

வாழ்க்கையில் தடுமாறும் போதும்தடம் மாறும் போதும்நினைவில் கொள்ளவேண்டிய வரிகள்.."எல்லாம் சில காலம்தான்.எதுவும் நிலை இல்லை.இதுவும் கடந்து…
0

அன்பான இதயத்தை அழகாக

அன்பானஇதயத்தை அழகாகபார்ப்பது தான்
0

அடுத்த நிலை வெற்றி

இனிமேல் இழக்கஒன்றுமில்லைஎன்ற நிலைக்கு வந்துவிட்டால்புன்னகை செய்அதன் அடுத்த நிலை தான்வெற்றி…!
0

வாழ்க்கையால் சொல்லும் பதில்களே

வார்த்தைகளால்சொல்லும் பதில்களை விடவாழ்க்கையால்சொல்லும் பதில்களேவலிமை வாய்ந்தவை..!!
0

நம்மோடு கூட இருந்தவர்கள்

நாம் சிரிக்கும் போதுநம்மோடு கூட இருந்தவர்கள்அழும் போதும்கூடவே இருந்தால் அதுவேஉண்மையான அன்பு
0

பாதங்கள் மண்ணிலே படியாதிருப்பின்

பாதங்கள்மண்ணிலேபடியாதிருப்பின்சுவடுகள் எங்ஙனம்உன்பெயர் சொல்லிடும்;படிகளின் உயரம்குறையாது என்றுமேபயணிக்காதிருப்பின்பக்கமும் தூரமே;எடுத்து நீவைத்திடு ஓரடிஉன் எதிரியும்அஞ்சுவான் ஒரு நொடி!
0

இணையத்திலும் அலுவலகத்திலும் தேடி

அன்பை மனைவியிடம்வீட்டில் வைத்து விட்டுஇணையத்திலும்அலுவலகத்திலும் தேடிகொண்டு இருக்கிறார்கள்சிலர்
0

கொலை செய்வதற்கு நிகரான ஒன்று

கொலை செய்வதற்குநிகரான ஒன்றுநேரத்திற்குதகுந்தாற்போல்பேசுவது
0

குணம் கொண்ட மிருகம்

இதுதான்இதன் குணம்என்றுகுறிப்பிட்டுச்சொல்ல முடியாதகுணம் கொண்டமிருகம்.. மனிதன்!
0

கீழே தள்ளி விட வேண்டாம்

நீங்கள் கை கொடுத்துஉதவக்கூட தேவையில்லை,ஆனால்கொடுப்பது போல் கொடுத்துகீழே தள்ளி விட வேண்டாம்
1

நீ படும் கஷ்டமெல்லாம்

வாழ்க்கை உன்னை எத்தனைமுறை கஷ்டப்படுத்தினாலும்நினைவில் வைத்துக்கொள்.நீ படும் கஷ்டமெல்லாம்உன்னை சிறந்த மனிதனாகமாற்றுவதற்கே என்று!
0

உயிருடன் வாழ்கிறேன் நானடி

உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்கஉயிருடன் வாழ்கிறேன் நானடி …
0

விழுகின்றது காதல்

உடையாதவார்த்தைகளால்உடைந்துவிழுகின்றது காதல்!
0

ஒருபோதும் திருத்தவே முடியாது

தவறுசெய்பவர்களைதிருத்தி விடலாம்Suresh Narayananஅதைநியாயப்படுத்துபவரைஒருபோதும்திருத்தவே முடியாது!
0

நேரத்திற்கு தகுந்தாற்போல் பேசுவது

கொலை செய்வதற்குநிகரான ஒன்றுநேரத்திற்குதகுந்தாற்போல்பேசுவது
0

பாதங்கள் மண்ணிலே படியாதிருப்பின்

பாதங்கள்மண்ணிலேபடியாதிருப்பின்சுவடுகள் எங்ஙனம்உன்பெயர் சொல்லிடும்;படிகளின் உயரம்குறையாது என்றுமேபயணிக்காதிருப்பின்பக்கமும் தூரமே;எடுத்து நீவைத்திடு ஓரடிஉன் எதிரியும்அஞ்சுவான் ஒரு நொடி!
0

உலகையே அசைத்துக் காட்ட முடியும்

உங்கள் மேல்முதலில் நம்பிக்கைவையுங்கள்…அதன் பின் ஆண்டவனைநம்புங்கள்….உங்களால் இந்தஉலகையே அசைத்துக்காட்ட முடியும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்