தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

பிரிய நினைக்கும் இதயத்திற்கு

பிரிய நினைக்கும்இதயத்திற்குஎதைச் சொல்லியும்புரிய வைக்க முடியாது !
0

நேரம் எல்லாம் சரியாக தான்

நேரம் எல்லாம் சரியாக தான்ஓடிக் கொண்டு இருக்கிறதுமனிதன் தான் தன்வசதிக்கு ஏற்ப பத்து நிமிடம்கூடுதலாகவும், பதினைந்துநிமிடம்…
0

தேதி போல உங்கள் கவலைகளை

தேதி போல உங்கள்கவலைகளை தினமும்கிழித்து எரிந்து விடுங்கள்ஒவ்வொரு நாளும்உங்களுக்கானதாக எண்ணிபுதிதாய் வாழுங்கள்.
0

மனதில் தோன்றுவதை எல்லாம் பேசாதீர்கள்

வார்த்தைகள் நம்முடையதுஎன்பதற்காக மனதில்தோன்றுவதை எல்லாம்பேசாதீர்கள்..!!சிலர் புரிந்து கொள்வார்கள்.!!சிலர் பிரிந்து செல்வார்கள்.!!அனுபவம்
0

அந்த ஆணின் உலகமே

தன்னையும் ஒரு பெண்நேசிக்கிறாள் என்று தெரிந்தபின்..'அந்த ஆணின் உலகமேமாறிவிடுகிறது!
0

உள்ளங்கள் உணர்வுகளால் தான்

உலகம் இயந்திரமாய் மாறிபோனாலும் உள்ளங்கள்உணர்வுகளால் தான்இயங்குகின்றன. யாரையும்அதிகம் காயப்படுத்தி விடாதீர்கள்.!
0

உன் இதயத்திற்கு செல்ல வழி தெரியவில்லை

திசை அறியாத பலஇடங்களுக்கு செல்ல வழிதெரிந்த எனக்குஉன் இதயத்திற்கு செல்லவழி தெரியவில்லை பெண்ணே
0

நழுவிச் செல்கின்றது நாணம்

நழுவிச்செல்கின்றதுநாணம்; ;காதலில்நனைந்துவிட்டதைச்சொல்லிவிடுகின்றது நளினம்!
0

ஒருவரால் தூக்கத்தை மட்டுமல்ல

ஒருவரால் தூக்கத்தை மட்டுமல்லதுக்கத்தையும் தொலைப்பது தான் காதல்
0

சிந்தித்து முடிவெடுத்த சிந்தனைக்குப் பின்னால்

சந்திக்கமறுக்கும்சந்தர்ப்பங்கள்சொல்லிவிடுகின்றன..சிந்தித்து முடிவெடுத்தசிந்தனைக்குப் பின்னால்காதல் பயம்ஒளிந்துள்ள சூட்சுமம்!
0

பக்குவமாய் விழுகின்ற வார்த்தைகள்

பக்குவமாய்விழுகின்றவார்த்தைகள்ஒவ்வொன்றிலும்..காதல் நீக்கப்பட்டதுபட்டவர்த்தனமாய் தெரிகின்றது!
1

எதுவும் நிரந்தரம் இல்லை

எதுவும்நிரந்தரம்இல்லைஉங்கள்துன்பம்உட்பட
0

வைப்பதே இல்லை அவர்தான் அப்பா

அதிகமாய்அன்பு காட்டுவதில்லைஆனால் காட்டும்அந்த கொஞ்சஅன்பிலும்கொஞ்சம் கூடகுறைவைப்பதே இல்லைஅவர்தான் அப்பா
0

யாரை போலவும் வாழாதே

யாரை போலவும் வாழாதே..!இதுதான் நான்….இதுவே என் இயல்பு..என்று வாழ்ந்து விட்டுசெல், திருப்தியாக!
0

சிறந்த நடிகர்கள் மெச்சப்படுகிறார்கள்

மனித உறவுகள் என்பது,நடிப்பாகவே இருக்கிறது,சிறந்த நடிகர்கள்மெச்சப்படுகிறார்கள்,மற்றவர்கள்வெறுக்கப்படுகிறார்கள்…….
0

செய்யாத தவறை எதிர்க்க தயங்காதே

செய்த தவறைஏற்க தயங்காதே!செய்யாத தவறைஎதிர்க்க தயங்காதே!
1

ஒரு நிராகரிப்பே போதுமானது

வாழ்வின் அடுத்த கட்டத்திற்குமுன்னேறஆறுதல்களோ,பாராட்டுகளோ,ஊக்குவிப்புகளோ,அவசியமே இல்லை….ஒரு நிராகரிப்பேபோதுமானது….
0

வெற்றியின் முதல் ஆரம்பம்

தெளிவான குறிக்கோளேவெற்றியின் முதல் ஆரம்பம்.ஆயிரம் உபதேசங்களை விடஓர் அனுபவம் பாடம் கற்று தரும்,பயத்தை உன்னிடமேவைத்துக்கொள் துணிவைபகிர்ந்துகொள்.வாழ்வில்…
0

தாங்கி கொள்ள முடியாத வலி

தாங்கி கொள்ளமுடியாத வலிநாம் விரும்பும் ஒருவரைஇன்னொருவருக்குவிட்டு கொடுப்பது
0

அடிக்கடி அரங்கேற்றப்படுவதால்

ஏமாற்றங்கள் கூடஎதார்த்தங்களாகிவிடுகிறது…..அடிக்கடிஅரங்கேற்றப்படுவதால்…!!
0

அன்பு வெறுப்பு பசியாகக் கூட இருக்கலாம்

நம் தேவைக்கு அதிகமாகஇருப்பது எதுவோஅது தான் விஷம்.அது அதிகாரமாக இருக்கலாம்,இல்லை செல்வமாக கூடஇருக்கலாம்,ஏன் அன்பு, வெறுப்பு,பசியாகக்…
1

கடந்து போக கற்றுக்கொள்

வேஷத்துக்கு கிடைக்கும்மதிப்பு கூட உண்மையானபாசத்திற்குகிடைப்பதில்லை…!கடந்து போக கற்றுக்கொள்இந்த மாயமான உலகில்காயங்களுக்கு நியாயங்கள்தேடாமல்..!!
1

வறுமை தரும் கல்வி மிகப்பெரியது

வறுமை தரும்கல்வி மிகப்பெரியதுஅதை ஆரம்பக்கல்வியாகஒருமுறை கற்றவர்க்குமொத்த வாழ்க்கையையும்வழிநடத்த அந்த அனுபவம்போதும்
0

எதுவாக இருந்தாலும் சிறு புன்னகையுடன்

எதுவாக இருந்தாலும்சிறு புன்னகையுடன்கடந்து செல்லுங்கள்.வாழ்க்கை வசந்தமாகும்.
0

திறமையினால் சாதிப்பதை விட

திறமையினால்சாதிப்பதை விட,பொறுமையினால்அதிகம் சாதிக்கலாம்.
0

தன்னால் முடியும் என்ற நம்பிக்கை

தன்னால் முடியும்என்ற நம்பிக்கை கொண்டமனிதன்அடுத்தவர்களின் உதவியைநாடுவதில்லை..!!
1

ஏதோ ஒரு மன நிலையில்

மரணத்தை தேடிகொண்டு இருக்கிறேன், மரணமும்என்னை தேடி கொண்டு இருக்கிறது,நொடிகளில், நிமிடங்களில், நாட்களில்,மாதங்களில், வருசங்களில், எப்பொழுதுநடக்குமோ? ஏதோ…
0

பாமரர்கள் வசிக்கும் ரோட்டில்

குப்பையாகக்குவிந்து கிடக்கிறாயேகோடீஸ்வரர்கள் வீட்டில்;பணமே நீயும்பாவம் பார்த்துபறந்து வாயேன்எங்கள்பாமரர்கள் வசிக்கும் ரோட்டில்.
0

துன்பம் துயரம் கண்ணீர்

துன்பம், துயரம், கண்ணீர்,இல்லாமல் வாழ்க்கையை கடப்பதுசாத்தியமே இல்லை.ஒளிரும் வாழ்க்கையை வாழஇருளை கடந்தே ஆகவேண்டும்!
0

அதிகமா கோவப்படுவேன் பேசாம இருக்க மாட்டேன்

நான் உன் கிட்டஅதிகமா கோவப்படுவேன்ஆனால் ஒரு போதும்உன் கூட பேசாமமட்டும் இருக்க மாட்டேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்