தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

மனைவி மூலம் அதிர்ஷ்டம்

மனைவி மூலம் அதிர்ஷ்டம்கிடைக்குமாம்அதிர்ஷ்டம் இருந்தால் தானேமனைவியே கிடைக்கும்
0

தேடலில் அடைந்தது நிரந்தரமானது

ஏர்ப்பில்கிடைத்தவைதற்காலிகமானதுபலதேடலில்அடைந்ததுநிரந்தரமானது
1

வாழ்க்கை எப்போது எப்படி மாறும்

இருந்தால் மட்டும் புன்னகைப்பதுஅல்ல வாழ்க்கை.இல்லாத போதும் புன்னகைப்பதுதான் வாழ்க்கை.வாழ்க்கை எப்போது எப்படி மாறும்என்று யாருக்கும் தெரியாது.
0

பின் என்றோ ஒரு நாளில்

பின் என்றோ ஒரு நாளில்,"அதெல்லாம் ஒருபொற்காலம்என சொல்லப்போகும்இந்நாளைpenenவெகு சாதாரணமாய்க்கடந்துகொண்டிருக்கிறோம்.
0

ஒரு முறை உன் பெயரை சொல்ல

சரித்திரம்ஒரு முறை உன் பெயரை சொல்லவேண்டும் என்றால் நீ பல முறைஎன்னிடம் வர வேண்டும்….இப்படிக்கு -…
0

காலம் கடைசியில்தான் காட்டிக்கொடுக்கும்

எதையெல்லாம்இழந்துகொண்டு இருக்கிறாய்என்பதை…காலம் கடைசியில்தான்காட்டிக்கொடுக்கும்.
0

அதற்கு நன்றியுடன் இரு

உன்னிடம் என்ன இருக்கிறதோஅதற்கு நன்றியுடன் இரு..ஏனெனில் இங்கு பலர் எதுவுமேஇல்லாமல் வாழ்க்கையைகழிக்கிறார்கள்.
0

விரும்பியவர்களிடம் விளக்கங்கள் கேட்காதீர்

விரும்பியவர்களிடம் விளக்கங்கள்கேட்காதீர்விரும்பாதவர்களிடம் விளக்கங்கள்கொடுக்காதீர்
0

அமைதி கொப்பதே பக்குவம்

எல்லாம் தெரிந்தும்தனக்கானநேரம் வரும் வரைஅமைதிகொப்பதே பக்குவம்.புத்தர்
0

மண்ணில் போடுகிறவன் விவசாயி

தான் உழைத்த பணத்தை வங்கியில்போடாமல்ஒருவனின் உணவுக்காக மண்ணில்போடுகிறவன் விவசாயி..!
0

ஒரு புதிர் தான்

உணரும் வரை உண்மைகூட பொய் தான்.புரியும் வரை வாழ்க்கைகூட ஒரு புதிர் தான்.
0

வெற்றியா தோல்வியா

திறமைகள்அனைவரிடமும்நிறைந்து உள்ளன,ஆனால் அதைசெயல்படுத்தும்விதங்களில்தான்உனக்கான இடம்வெற்றியாதோல்வியா என்பதுஅமைகிறது.
1

சிக்கனமாய் இரு கஞ்சதனதனமாய் இருக்காதே

சிக்கனமாய் இருஆனால் கஞ்சதனதனமாய்இருக்காதே !!முடிந்தால் உதவி செய்ஆனால் உதவி செய்ததுபோல் நடிக்காதே-
0

ஒரு முறை உன் பெயரை சொல்ல

சரித்திரம்ஒரு முறை உன் பெயரை சொல்லவேண்டும் என்றால் நீ பல முறைஎன்னிடம் வர வேண்டும்…இப்படிக்கு -…
1

புதிது புதிதாய் நொடிகளைக்

கடல்புதிது புதிதாய்அலைகளைக்கொண்டு வந்துசேர்க்கிறதுகரையினிடத்தில்;காலம்புதிது புதிதாய்நொடிகளைக்கொடுப்பதைப் போல்!
0

மனம் போல உடல்

நோய் இல்லைஎன்று மனதில்உறுதி செய்….மனம் போல உடல்அமையும்…!!
0

ஆசைப்பட்ட அனைத்தும் கற்பனையாகவே முடிந்து

ஆசைப்பட்ட அனைத்தும்கற்பனையாகவே முடிந்துவிடுகிறது அநேக மனிதர்களதுவாழ்வில்.
0

சோகங்களே வாழ்க்கையாகி விட கூடாது

வாழ்க்கையில்சோகங்கள் வரலாம் தான்ஆனால்சோகங்களேவாழ்க்கையாகி விட கூடாது
0

முதுமையை கண்ட இடத்தில்

முதுமையை கண்ட இடத்தில்உதவுங்கள் இல்லையேல்விரட்டியடித்தவர்களுக்கும்நமக்கும் வித்தியாசம்இல்லாமல் போய்விடும்Parat. போவyarபிச்சைக்கும், உதவிக்கும்நிறைய வித்தியாசம் உண்டு!
0

நிம்மதியாகவும் எழுந்திருக்கும் பொழுது சந்தோஷமாகவும்

தூங்கும் பொழுது நிம்மதியாகவும்எழுந்திருக்கும் பொழுது சந்தோஷமாகவும்இருக்கும் மனிதன் எவனோ அவனேஉலகின் பணக்கார மனிதன்..!
0

நெருக்கமான பழக்கம் முதலில் அன்பை

நெருக்கமான பழக்கம்முதலில் அன்பைஉண்டாக்கும்.முடிவில் வெறுபபைஉண்டாக்கும்…!!
0

விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள்

விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள்விருப்பம் இல்லாவிட்டால்ஆயிரம் காரணங்கள்இவை தான் மனிதனின் எண்ணங்கள்
0

கண் கொண்டு பார்த்தால்

கண் கொண்டுபார்த்தால்காதல் தெரிந்துவிடும்;கண் மூடிக் கொண்டால்காதல் உறைந்துவிடும்;காற்றே கொஞ்சம்என் பக்கம் வீசு..கதிரே கொஞ்சம்என் இருளைத் தீண்டு!
0

எதற்காக அழைத்தாய்

எதற்காகஅழைத்தாய் என்றுஎதுவும் விளங்காதுமனமெல்லாம் காதல் சுமந்துவரும் என்னிடம்ஏதேதோபேசிக்கொண்டிருக்கும்உன் செவ்விதழ் நடனங்களின்சமிக்ஞைகளைஎல்லாம் நான்இரசித்திடவா ஆராய்ந்திடவா!
0

என் இதயம்!

மௌனமாகஇருப்பதில்லைஉன்இருப்பு:பேசத்துணிவதில்லைஎன் இதயம்!
0

உன் நாக்கின் நுனியில் தான்

வாழ்கையின் உயர்வுஉன் நாக்கின்நுனியில் தான்இருக்கிறது.
0

மூன்று முகம் இருக்கும்

ஒவ்வொரு சம்பவத்துக்கும்மூன்று முகம் இருக்கும்…உங்களுக்கு தெரிந்தது…பிறருக்கு தெரிந்தது..உண்மையில் நடந்தது….!!
0

உறவு பாசம் மதிப்பு

பணம்இருக்கும் போது கிடைக்கும்உறவு, பாசம், மதிப்பு,மரியாதை அனைத்தும்முற்றிலும் போலியானது.இந்த உண்மையை பணமும்வேலையும் இல்லாதபோதுஉணர்ந்து கொள்வாய்.
0

முடிவே தெரியாத பாதையில் பயணிக்கின்றேன்

இறைவா!!!முடிவே தெரியாதபாதையில்பயணிக்கின்றேன்..முடிவில் நீ வழிகாட்டுவாய் என்றநம்பிக்கையுடன்
0

சம்பாதிப்பது கடினம் இழப்பது நொடியில்

சொந்த பந்தங்களையும்சம்பாதித்தப் பணத்தையும்சரியான இடத்திலும், தகுந்தமரியாதையுடனும்கையாள வேண்டும்.ஏன் என்றால் இரண்டையுமேசம்பாதிப்பது கடினம்இழப்பது நொடியில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்