தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

பேசி தீர்க்க முடியாத விசயம்

பேசி தீர்க்க முடியாதவிசயம்துரோகம் மட்டுமே
0

துரோகியை கண்டு பிடிப்பது தான்

நல்லவனையும் கெட்டவனையும்கண்டு பிடித்து விடலாம்.ஆனால், துரோகியைகண்டு பிடிப்பது தான்கடினம்!
0

சூழ்நிலை மாறும் போது

சூழ்நிலை மாறும் போது..சிலரது வார்த்தைகள் மாறும்..பலரது முகங்கள் கூட மாறும்..இதுவே நிதர்சனம்.
0

மனசாட்சிப்படி நீ நடக்கும் போது

"உன் தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல்,மனசாட்சிப்படி நீ நடக்கும் போது அதைபிறர் திமிர் என்று கூறினால், கூறிவிட்டுபோகட்டும் அதை…
0

பொருளாக இருந்தாலும் மனிதர்களாக இருந்தாலும்

எதையாவது ரொம்பஆசைப்படும் போது…அதை இப்போதுவைத்திருப்பவர்சந்தேர்ஷமாகத்தான்இருக்கிறாரா என்றுநிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்…அது பொருளாகஇருந்தாலும்மனிதர்களாகஇருந்தாலும் சரி.
0

ஆறுதல் தேடும் மனம்

ஆறுதல் தேடும் மனம்…யார் நல்லவன், -யார் கெட்டவன்என்று யாரையும்ஆராய்வதில்லை….!!
0

இந்த பரந்த உலகத்தின்

இந்தபரந்தஉலகத்தின்கதவுகளைஎனக்குத்திறந்துகாட்டியவர் - அப்பா!
0

இப்படிக்கு வாழ்க்கை

விதியென கடந்து விடவும்முடியவில்லை..விதியே என வாழவும்வழியில்லை..இப்படிக்கு,வாழ்க்கை..!
0

வறுமையும் நிலையானது அல்ல

வசதியும் நிலையானது அல்ல..வறுமையும் நிலையானது அல்ல..நாம ஒருவரோடு பழகும் பழக்கம்மட்டுமே தான் எப்பவும்நிலையானது.
0

உண்மையாய் நேர்மையாய் வாழ்

அஞ்சியும் வாழாதே..கெஞ்சியும் வாழாதே..உனக்கானவாழ்க்கையைஉண்மையாய்நேர்மையாய் வாழ்!
0

விழிகள் கைகோர்த்து நடக்கின்றன

நிழல்கள்தீண்டிக் கொள்ளாதநடை பயணத்தில்..விழிகள்கைகோர்த்து நடக்கின்றன!
0

நம்பிக்கை என்பது அழகானது

நம்பிக்கை என்பது அழகானது…அதை எவ்வளவு உற்சாகப்படுத்துகிறீர்களோ எவ்வளவுபொறுமையாக இருப்பீர்களோஅது வெற்றியின் இலக்கிற்கு வெகுவிரைவில் அழைத்துச் செல்லும்…!!
1

மிகச்சிறிய நம்பிக்கை போதுமானது

எவ்வளவு மிகப்பெரிய கப்பலையும்தரைதட்டி நிற்க வைக்க மிகச்சிறியநங்கூரம் போதுமானது.எவ்வளவு பெரிய தோல்விகளையும்கடந்து வர மிகச்சிறியநம்பிக்கை போதுமானது.
0

கோபத்தில் அன்பையும் மௌனத்தில் வார்த்தையையும்

கோபத்தில் அன்பையும்மௌனத்தில் வார்த்தையையும்புரிந்து கொள்பவர்கள் நமக்காகபடைக்கப்பட்டவர்கள்..
0

கண் நனையாமல் வாழ்க்கையைக் கடந்தவர்கள்

கால் நனையாமல் கடல்கடந்தவர்கள் உண்டு..ஆனால் கண் நனையாமல்வாழ்க்கையைக் கடந்தவர்கள்இல்லை
0

தைரியம் என்ற ஒற்றை மந்திரம்

தைரியம் என்ற ஒற்றை மந்திரம்உள்ளத்தில் இருக்கும் வரை..வாழ்க்கைப் பயணத்தில்பயமும் இல்லை…பாரமும் இல்லை!!
0

உயிர் இல்லாத ஒன்று நம்மை ஆள்கிறது

உயிர் இல்லாத ஒன்று நம்மைஆள்கிறது….உருவம் இல்லாத ஒன்று நம்மைஅடிமை செய்கிறது…பணம் , அன்பு!
0

பொறுமை தான் தேவையே

எதிலும் முன்னேறநினைப்பவனுக்குஅனைத்திலும்பொறுமை தான்தேவையே தவிர….அவசரமோ பதட்டமோகோபமோ இருக்கவேகூடாது.
0

மனதில் எரியும் தன்னம்பிக்கையின் நெருப்பை

தாங்க முடியா வலியென்றால்அழுங்கள்.. ஆனால் அழுதுகொண்டே இருக்காதீர்கள்..மனதில் எரியும் தன்னம்பிக்கையின்நெருப்பை கண்ணீர் அணைத்துவிடும்.
0

உண்மையான மனைவி

தன் கணவன் பணக்காரனாகஇல்லாவிட்டாலும்பரவாயில்லை….கடன்காரனாகஇருக்கக்கூடாது என்றுநினைப்பவள் தான்உண்மையான மனைவி..!!
0

கிடைக்கும் போது பெற்று கொள்

கிடைக்கும்போதுபெற்று கொள்….அன்பையும்,பாசத்தையும்!
0

நுரைபோல் பொங்கி வழிந்திடும்

எனது இருக்கும்சந்தா சாரல வெளிப்படாதஅத்தான வார்த்தைகளும்தீர்ந்துவிட்டதுஉணரகின் ஒரு நேரத்தில்…நிலையியயாக காதல்மொலத்தியால் நிறைந்துஉயைபோல் கொதித்துவிழிகளின் வழியேநுரைபோல் பொங்கி…
0

உன் வருகைக்காக பொழுதெல்லாம்

உன்வருகைக்காகபொழுதெல்லாம்கால் கடுக்ககாத்துக்கிடக்கின்றதுஎன் கவிதை
0

ஆழ்மனதில் தோன்றி விட்டால்

சாதிக்கும் எண்ணம்ஆழ்மனதில் தோன்றி விட்டால்,எது இருந்தாலும் இல்லைஎன்றாலும் சாதிக்க முடியும்.உன் விடா முயற்சியால்!
0

வீழ்ந்தே கிடப்பது தான் வெட்கம்

வீழ்வது வெட்கமல்ல….ஆனால்,வீழ்ந்தே கிடப்பது தான்வெட்கம்..!
0

இன்றைய பொழுதை நீங்கள் தீர்மானிக்காதீர்கள்

இன்றைய பொழுதை நீங்கள்தீர்மானிக்காதீர்கள்..இன்றைய பொழுதை எப்படிமகிழ்ச்சியோடும்புன்னகையோடும் நகர்த்தவேண்டும் என்பதை முடிவுசெய்யுங்கள்..மீதி அனைத்தும்தானாக நடக்கும்!
0

சில முயற்சிகள் வெற்றி பெறும்

சில முயற்சிகள் வெற்றி பெறும்..சில முயற்சிகள் தோல்வியுறும்..ஆனால் இரண்டுமே நம்மை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் செல்லும்!முயற்சிக்கத் தயங்காதீர்..!!
0

காதல் மட்டும் சிக்கிக்கொண்டு

வார்த்தைகள்சரளமாக விழும்பொழுதுகாதல் மட்டும்சிக்கிக்கொண்டு வர மறுக்கின்றது..நா வரை மேல் ஏறிமோதி விழும் அந்தத் தாக்கம்பார்வைகளின் படபடப்பிலும்எதையோ…
0

வெற்றிகளை சந்தித்தவன் இதயம்

வெற்றிகளை சந்தித்தவன் இதயம்பூவை போல் மென்மையானதுதோல்வி மட்டுமே சந்த்தித்தவன்இதயம் இரும்பை விடவலிமையானது -விவேகானந்தர்
0

அடுத்த ஒரு சந்திப்பிநிலாவது

அடுத்த ஒருசந்திப்பிநிலாவதுஏற்றுக்கொள்வாயாஎன்பதுபோல்தொக்கி நிற்கும்உன் பார்வைக்குஎப்படி விடை சொல்வதுஎன்பதுதான் என் தயக்கம்..உன்னிலிருந்துவார்த்தை ஒன்றுவெளிவரும் வரைஇதுதான் என் நிலையும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்