தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

1

உன் முகம் தெரியும் அளவிற்கு

இனி எந்தப்பெண்ணைப்பார்த்தாலும்உன் முகம்தெரியும் அளவிற்குஒரு வெட்கம்கொடுத்திருக்கின்றாய்எனக்கு;இந்த உயிர்வாழும் வரைஅதில் சொக்கித்தவித்திருக்கும் என் காதல்!
0

வாழ்க்கையில் தன்னம்பிக்கை

வாழ்க்கையில் தன்னம்பிக்கை,அடுத்து கடின உழைப்புஇந்த இரண்டும் இருந்தால்ஒரு நல்ல நிலையைக் கட்டாயம்அடையலாம்..!!
0

ஆண்டவனுக்கு நாம் தரும் பரிசு

நம்மை மனிதனாக படைத்தது ஆண்டவன் நமக்கு தந்த பரிசு... நாம் மனிதனாகவே இறப்பது ஆண்டவனுக்கு நாம்…
0

உன்னைப் பார்ந்த கணம்

உலகத்தைமுதல் முதலாகவியந்து பார்க்கும்குழத்தையைப் போல்உன்னைப்பார்ந்த கணம்வியந்துநின்றிருந்தேன் நான்;இத்தனை அழகுஎப்படிச் சாத்தியம் என்று!
0

உன் வழி எங்கிலும்

உன்வழி எங்கிலும்சருகாகிக் கிடக்கின்றனஎன் பார்வைகள்;மெல்லஉன் இமைகளால்தள்ளிவிட்டுமிதிக்காமல் செல்கின்றாய் நீ!
0

அதீத அன்பையோ அளவில்லா நேசத்தையோ

அதீத அன்பையோ….அளவில்லா நேசத்தையோஉட்சபட்ட கோபங்களையோஉள்ளமறியா வேதனைகளையோகண்ணீர் ததும்பும் விழிகளையோகண் காணாத சோகங்களையோசுயத்தை இழக்கா கற்பனையோசொல்லத் தெரியா…
0

தனியா இருக்கும் வலிய மட்டும்

ஒன்னா இருந்த ஞாபகத்த நெஞ்சோடு சேர்த்து வெச்சேன் தனியா இருக்கும் வலிய மட்டும் தனியா அனுபவிச்சேன்
0

நல்லதை மட்டுமே சிந்திக்க வேண்டும்

மனம் எதை தீவிரமாகசிந்திக்கிறதோஅதுவாகவே மாறி விடும்தன்மை கொண்டது.அதனால் நல்லதை மட்டுமேசிந்திக்க வேண்டும்.
0

மனதில் பட்ட காயங்கள்

வருடங்கள் ஆயிரம்ஆகலாம் !ஆனால் மனதில் பட்டகாயங்கள்ஆயுள் வரைஆறுவது இல்லை !!
0

நிலவாக இருந்தால்

நிலவாக இருந்தால்இரவோடு வாழ்வது தான் அழகு
0

இந்த உலகம் சொல்கிறது

உனக்கு மற்றவர்களைஏமாற்ற தெரியவில்லைஎன்பதை தான்..உனக்கு பிழைக்கதெரியவில்லையென்றுஇந்த உலகம் சொல்கிறது…!!
0

விபரம் தெரிந்த பிறகு தான்

விபரம் தெரிந்த பிறகு தான் தெரிகிறதுவிபரம் தெரியாத வயதில் வாழ்ந்த அந்தவாழ்க்கை தான் சொர்க்கம் என்று
0

பிரச்சனைக்கு தீர்வு

ஒரு பிரச்சனைக்கு தீர்வுசண்டையாலோபேசாமல் இருப்பதாலோகிடைக்காதுஅதை First புரிஞ்சிக்கோ
0

விஷமும் வேஷமும்

விஷமும் வேஷமும்ஒன்று தான்.விஷம் உயிரை கொல்லும்.வேஷம் மனதைக் கொல்லும்.
1

தனிமை வாழ்வில் நிலையாகி

ஒருவருடைய நினைவுகள் மனதில்நிலையாகி போனதால்தனிமை வாழ்வில் நிலையாகி போனது
0

எத்தனை பார்வை பார்க்கின்றாய்

எத்தனைபார்வைபார்க்கின்றாய்…அதனுள்எத்தனை வார்த்தைவைக்கின்றாய்..கண்டுகற்றனைத்தூறும்கண்களுக்குள்..காதல்வெற்றிடம் படர்ந்துநிறைகின்றது..வெளிமுற்றிலும்உந்தன் விழியசைவே!
0

எதிர்பார்க்காமல் பழகி பாருங்கள்

எதிர்பார்க்காமல்பழகி பாருங்கள்எல்லாரையும் பிடிக்கும்
0

மனைவியை புரிந்து கொள்ள

தாயை புரிந்து கொள்வதற்க்குமனைவியின் வருகையும்…சுரேஷ் நாராயணன்மனைவியை புரிந்து கொள்ளநோயின் வருகையும் உதவும்.
0

அவனை ஆழமாய் நேசிக்கும் பெண்ணுக்கு

பெண் அழகுனு எல்லோருக்கும்தெரியும் ஆனால் :ஒரு ஆண் எவ்வளவு அழகுனுஅவனை ஆழமாய் நேசிக்கும்பெண்ணுக்கு மட்டுமே தெரியும்
0

மனித நேயத்திற்கு இடையில்

மனிதர்க்குக்கு இடையில்மட்டும் இடைவெளிஇருக்கட்டும்..மனித நேயத்திற்கு இடையில்வேண்டாம்.
0

குறிஞ்சிப் பூ பூப்பது போல்

ஒரு குறிஞ்சிப் பூபூப்பது போல்உன் இதழ் மலர காத்திருக்கிறேன்;அந்த முல்லைக்கொடிஅசைவுகளில்எனக்கான நாணம் யாசிக்கின்றேன்;பெரும் மருதக்குவளைமலர் விழிகளில்காதல்…
0

தாய் நம்மிடம் எதிர்பார்ப்பது

தாய் நம்மிடம்எதிர்பார்ப்பதுபணத்தையல்லதன்னுடையவளர்ப்பை பிறர் குறைசொல்லாதவாறுஉள்ள நல்ல குணத்தை
0

தெய்வம் நிறைந்திருக்கும் கருவறையில்

தெய்வம்நிறைந்திருக்கும்கருவறையில்எரிந்து மாயும்தீபம் போல்..நீ நிறைந்திருக்கும்வெளிதனிலே.. நான்வாழ்ந்து மடிய வேண்டுமடி!
0

ஒரே நோக்கத்திற்காக

மற்றவர்களுடன் உங்களைஒப்பிட்டுக்கொள்ளாதீர்கள்…..அவர் ஒரு நோக்கத்திற்காகபிறந்து இருக்கலாம்நீங்கள் வேறு நோக்கத்திற்காகபிறந்து இருக்கலாம்…Suresh Narayananகடவுள் ஒரே நோக்கத்திற்காகஇருவரை படைப்பதில்லை.
1

நீட்டித்துக் கொள்வதற்கான கால இடைவெளி

மௌனங்கள்பிரிவதற்கானதொடக்கம் அல்ல…சந்திப்பைநீட்டித்துக்கொள்வதற்கானகால இடைவெளி!
0

காதலை மறைத்து வாழ முடியுமே

காதலைமறைத்துவாழ முடியுமே தவிரமறந்துவாழ முடியாது !
0

எதிர்காலம் முக்காலத்தில்

எதிர்காலம் என்பதுமுக்காலத்தில்ஒரு காலம் மட்டுமல்லநம்மை ஏளனமாகபேசும் சிலருக்குநம்மை நிரூபித்துக்காட்டஇறைவன் கொடுத்தபொற்காலம்
0

தனியாக சிரிக்க காதல்

தனியாக சிரிக்க வைக்கும்காதல்ஒருநாள் நம்மைதனியாக அழ வைக்கும் !
0

பொய்யான சீர்ப்பினை

மற்றவர்களிடம்காட்டப்படும் பொய்யானசீர்ப்பினைஉண்மையாகநேசிப்பவர்களிடம்நம்மால் காட்ட முடியாது
0

நிழலும் என் பாதங்களுக்கடியில்

உச்சி வெயிலின்உக்கிரம் தாங்காதுநிழலும் என்பாதங்களுக்கடியில்நிழல்காயத் துடிக்கின்றது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்