தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

0

மௌனம் ஒன்று தான் பதில்

விடை தெரியாதகேள்விகளுக்குமௌனம் ஒன்று தான்பதில் -
0

கோபத்திலோ வருத்தத்திலோ இருப்பவர்களை

கோபத்திலோ,வருத்தத்திலோஇருப்பவர்களை சிறிதுதனிமையில் விடுங்கள்,தனியாகவிட்டுவிடாதீர்கள்.
0

பாசம் கொண்டால் பிரிவு இல்லை

பாசம் கொண்டால்பிரிவு இல்லை..!கோபம் கொண்டால்உறவு இல்லை..!பேராசை கொண்டால்நிம்மதி இல்லை..!ஓவலிகள் இல்லையெனில்வாழ்க்கை இல்லை..!முயற்சி இல்லையெனில்வெற்றி இல்லை..!முயன்ற மனிதன்…
0

தண் மேகத்தின் வெண்கீற்று

தண் மேகத்தின்வெண்கீற்றுமழைச் சிணுங்கலின்இடையில்…உன் பாதத்தின்மென் சுவடுகள்மண்மீதுமொக்கவிழ்ந்து மலர்..இறவாப்பேரிசையென்றுபிறக்கின்றது;என் காதல்அதில் சிலிர்க்கின்றது!
0

ஒவ்வொரு முயற்சியும் வெற்றியாக மாறுவதில்லை

முயற்சி :ஒவ்வொரு முயற்சியும்,வெற்றியாக மாறுவதில்லை. ஆனால்ஒவ்வொரு வெற்றியும்,முயற்சியில்லாமல்வருவதில்லை.
0

காலத்தில் யாரிடமும் நேரம் இல்லை

அந்த காலத்தில் யாரிடமும்கடிகாரம் இல்லை. ஆனால்எல்லோரிடமும் நேரம் இருந்தது.இந்த காலத்தில் யாரிடமும்நேரம் இல்லை. ஆனால்எல்லோரிடமும் கடிகாரம்இருக்கிறது.
0

உன்னை பார்ப்பது என் கண்களாக

உன்னை பார்ப்பதுஎன் கண்களாகஇருந்தாலும்உன்னை பார்க்கவிரும்புவதுஎன் இதயம்தான்
0

அழகியென்று பெயர் வாங்கிக் கொள்கிறது

உன்பேரழகில்ஒட்டிக்கொண்டுதானும்அழகியென்றுபெயர்வாங்கிக் கொள்கிறதுஅந்தப் பொல்லாதஜிமிக்கிக் கம்மல்!
0

அதனை இழந்த பிறகு

அலட்சியம் என்பதுஎவ்வளவுபெரிய தவறு என்றுஅதனை இழந்தபிறகுதான் புரியும்
0

சரியாக பட்டு தான்

சரிபட்டு “ வராது என்பதைசரியாக “பட்டு தான்தெரிந்து கொள்வோம்
0

பொய்க்கு ஆரம்பம் இல்லை

பொய்க்குஆரம்பம் இல்லைஆனால் நிச்சயம்முடிவு உண்டு..உண்மைக்குஆரம்பம் உண்டுஆனால்முடிவு இல்லை.
0

உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே

அடுத்தவரோடுஒப்பிட்டுஉன்னை நீயேதாழ்த்திக்கொள்ளாதேஉலகத்தில் பெஸ்ட்உனக்கு நீயே…
0

தாய்க்கு பின் தாரம்

"தாய்க்கு பின் தாரம்"ஒருபோதும் பெண்மைக்குதுணை தேவைபடுவதில்லை.ஆணிற்க்கு தான் இறப்புவரை பெண்ணின் துணைதேவைபடுகிறது.
0

பிரச்சனையான்னு சொல்லிவிட்டு நகர்வது தான் வாழ்க்கை

பிரச்சனைகள் சொல்லி வாழ்வதுவாழ்க்கை இல்லை…இதெல்லாம் ஒரு பிரச்சனையான்னுசொல்லிவிட்டு நகர்வது தான்வாழ்க்கை.
0

பசுமையாகவே கிடைக்கின்றது நம் நினைவென்னும்

நேற்றுதான்நாம் இருவரும்பேசிக்கொண்டதைப் போல்இன்றும்பசுமையாகவே கிடைக்கின்றதுநம் நினைவென்னும் பாதை!
0

உண்மையாக நேசிக்க ஓர் இதயம்

உண்மையாக நேசிக்கஓர் இதயம் வேண்டும்என்பதில் தொடங்கிநம்மை மட்டுமேநேசிக்க வேண்டும்என்ற எதிர்பார்ப்பில்தோற்று போகிறோம்
0

சில நிமிடங்களே நினைவில் இருக்கும்

சிரிக்க வைத்த உறவுகள்சில நிமிடங்களேநினைவில் இருக்கும்….ஆனால் அழ வைத்தஉறவுகள் சாகும் வரைநினைவில் இருக்கும்….!!
0

நீ யாரிடம் ரகசியங்களை சொல்கிறாயோ

நீ யாரிடம் உன்ரகசியங்களைசொல்கிறாயோஅவரிடம் உன்சுதந்திரத்தைஇழப்பாய்
0

கொரோனா தேவிக்கு

யமோவ் வீட்டுல யாரும்மா மூன்றாம்அலை கொரோனா தேவிக்குகோயம்புத்துர்ல கோயில் கட்ட
0

உண்மையாக இருப்பது தான் முக்கியம்

நம்மை நேசிப்பவரிடம்உயிராகஇருப்பதை காட்டிலும்உண்மையாகஇருப்பது தான் முக்கியம்
0

உன்'சிந்தனைகள் மட்டுமே

"உன் மனதைக்காயப்படுத்துவது…உன்'சிந்தனைகள்மட்டுமே…!"
0

பெண்ணால் தேடப்படும் ஆணாக

ஆண்மை என்பது தெனில்பெண் தேடும் ஆணாகஇருப்பதை விட பெண்ணால்தேடப்படும் ஆணாகஇருப்பதுவே
0

எண்ணங்களை உயரத்தில் வை

எண்ணங்களைஉயரத்தில் வை..சிறு சிறு சந்தர்ப்பங்களும்தெளிவாக தெரியும்.
0

அப்பாக்களுக்குள்ளும் ஓர் ஒற்றுமை உண்டு

எல்லா அப்பாக்களுக்குள்ளும்ஓர் ஒற்றுமை உண்டுநான் பார்த்த வேலையைஎன் மகன் பார்க்கக்கூடாதுஎன்று..!நான் பார்க்காதஉலகத்தைதன் பிள்ளைகள்பார்க்க வேண்டும் என்று…..
0

தலையெழுத்துக்கும் தன்னம்பிக்கைக்கும்

தலையெழுத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் நிறைய வித்தியாசமுண்டு யாரும் இல்லாம வாழ்றதுக்கும் 'யாருமே வேண்டாம்னு வாழ்றதுக்குமான வித்தியாசம் மாதிரி.
0

யார் கூடவும் பேச கூடாதுங்குற மனநில

நீங்க ஏன் அதிகமா யார் கூடவும் பேச மாட்றிங்க... யார் கூடவும் பேச கூடாதுங்குற மனநில…
0

நம்பிக்கை எனும் ஒளி

நம்பிக்கை எனும் ஒளி நமக்கு முன்னால் இருந்தால் பயம் எனும் நிழல் நமக்கு பின்னால் போய்விடும்!
0

நல்லவனிடம் கண்ட ஒரு தவறுக்காக

நல்லவனிடம் கண்ட ஒரு தவறுக்காக அவனை விட்டு விலகாதே தீயவனிடம் கண்ட ஒரு நற்செயலுக்காக அவனுடன்…
0

சிந்தித்து செயல்படு

இந்த உலகம் உன் முயற்சிகளை கவனிக்காது.. முடிவுகளை தான் கவனிக்கும்.. சிந்தித்து செயல்படு..!
0

இதயத்திற்கு அருகில் இருப்பது தான் காதல்

கண்களுக்கு அருகில் இருப்பதை விட இதயத்திற்கு அருகில் இருப்பது தான் காதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்