தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.
தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.
எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.
உண்மைக்கு அர்த்தமே
உண்மைக்கு அர்த்தமே தெரியாதவர்களிடம் நாம் உண்மையா இருந்து ஒரு பயனும் இல்லை...
திமிரெனவே தீர்மானிக்கபடுகின்றது
பெண்ணின் தன்னம்பிக்கையானது பெரும்பாலான நேரங்களில் திமிரெனவே தீர்மானிக்கபடுகின்றது.
எதுவும் நினைக்காமல் இருப்பது
பலவீதமான சோதனைகளுக்கு மருந்து நம்மிடமே இருக்கிறது எதுவும் நினைக்காமல் இருப்பது ...
உன்னை இழக்க மாட்டேன்
மட்டுமே போதும் என்று முடிவு செய்துவிட்டேன், எதை இழந்தாலும் உன்னை இழக்க மாட்டேன்...!
யாரையும் நம்பாதே
நமக்கென்று யாரும் இல்லாத போதுதான் தனிமை ஒவ்வொருவருக்கும் ஒரு பாடம் கற்பிக்கும் யாரையும் நம்பாதே என்று....!
இதை எப்படி செய்தாய்
போராடு இவனால் இதை செய்ய முடியாது என்று சொன்னவர்கள் இதை எப்படி செய்தாய் என சொல்லும்…
சிறந்த அப்பாவாக
சிறந்த அப்பாவாக மட்டுமல்ல வாழ்வில் நல்ல நண்பனாக என் அப்பா இருப்பது எனக்கு கடவுள் கொடுத்த…
இதயத்தை உரசி செல்கிறது
நொடிக்கு நொடி மூச்சுக்காற்றாய் என் இதயத்தை உரசி செல்கிறது உன் நினைவுகள்..!!
மனதில் வை
யாருக்கெல்லாம் நன்மை செய்தாய் என்று நினைவில் வைக்காதே... யாருக்கும் தீமை செய்யக்கூடாது என்பதை மட்டும் மனதில்…
செயலை பொறுத்து
மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை, அவர்கள் செய்யும் செயலை பொறுத்து வருகிறது...
சந்தோஷம் உன் அன்பு
கஷ்டங்கள் மட்டுமே நிறைந்த என் வாழ்வில் கிடைத்த முதல் சந்தோஷம் உன் அன்பு...
வாழ்க்கையில் சில உறவுகள்
வாழ்க்கையில் சில உறவுகள் நம்மை விட்டு சென்றாலும்... நமக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் ஓர் உறவு,…
மனம் உங்களை ஆட்டுவிக்கக் கூடாது
உங்கள் மனதை நீங்கள் ஆட்டுவிக்க வேண்டும். உங்கள் மனம் உங்களை ஆட்டுவிக்கக் கூடாது
உன் கையில் இருக்கும் வரை
நம்பிக்கை என்பது உன் கையில் இருக்கும் வரை, வெற்றி என்பது உன் கை தொடும் தூரம்…
மனதிற்கு பிடித்தவர்களை
தூக்கம் வந்தாலும் தூங்காமல் நமது மனதிற்கு பிடித்தவர்களை பற்றி நினைத்து கொண்டிருப்பது கூட ஒரு தனி…
வெற்றிக்கு அதிக மதிப்புண்டு
நம்மால் முடியவில்லை என்றால் அதனை சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள் வலியுடன் கிடைக்கும் வெற்றிக்கு அதிக மதிப்புண்டு..
என்னை விட்டு செல்லாமல்
எனக்காக நீ எதையும் செய்ய வேண்டாம் எதற்காகவும் என்னை விட்டு செல்லாமல் இருந்தாலே போதும்..
அனைவரும் அருகில் இருந்தும்
அனைவரும் அருகில் இருந்தும் அனாதை போல் உணர வைக்கின்றது நாம் நேசித்தவரின் பிரிவு..
மீண்டும் முயற்சி செய்யுங்கள்
முதல் முயற்சி தோல்வி என்றால் என்ன மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள் தோல்வியை வென்றுவிடலாம் வெற்றியால்..
பிறர் செய்யும் தவறுக்கு
கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை ..!
தன்னம்பிக்கை உள்ளவனே
வாழ்க்கையில் தகுதி உள்ளவனைக் காட்டிலும் தன்னம்பிக்கை உள்ளவனே வெற்றி பெறுகிறான்
தன்னம்பிக்கையையும் கொடுப்பவர்
வாழ்வில் உறுதுணையாக மட்டுமல்ல வாழ தேவையான தன்னம்பிக்கையையும் கொடுப்பவர் அப்பா
தவறுகளுக்கு சிறந்த வக்கீலாகவும்
மனிதன் தான் செய்யும் தவறுகளுக்கு சிறந்த வக்கீலாகவும்... பிறர் செய்யும் தவறுகளுக்கு சிறந்த நீதிபதியாகவும் இருக்கிறான்
பெறுபவருக்கு அது பெரிது
கொடுப்பது சிறிது என்று தயங்காதே.. பெறுபவருக்கு அது பெரிது.. எடுப்பது சிறிது என்று திருடாதே.. இழந்தவருக்கு…
பொய்த்துப் போகும்
உடன் பிறந்த திறனும் பொய்த்துப் போகும் பழகுவதற்கு பயிற்சியும் முனைவதற்கு முயற்சியும் இல்லை என்றால்..!!