தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

உழைத்தால் மட்டுமே முடியும்

ஆயிரம் பேர் உனக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தாலும்... அந்த வாய்ப்பை வெற்றியாக மாற்ற நீ உழைத்தால்…

குழந்தையாகிறாள் பெண்

கோபத்தில் முகத்தை திருப்பிக் கொண்டு சமாதானத்திற்காக ஏங்கும் குழந்தையாகிறாள் பெண்.. பிடித்தவர்களிடம் மட்டும்..!

வெற்றியும் தோல்வியும்

உன் வெற்றியும் தோல்வியும் உனக்கானது என்பதை உணர்ந்து கொள்... இதில் உலகத்தின் பங்கு வேடிக்கை பார்ப்பதும்…

முயற்சிகள் மிகவும் அழகானவை

வெற்றியை விட சில சமயங்களில் முயற்சிகள் மிகவும் அழகானவை..!!

பழகிப் போன உணர்வு

வலியை தாங்கிக் கொள்வதும் வலியில் சிரிப்பதும் வலி கொடுத்தவரை நேசிப்பதும் பெண்மைக்கு புதிதல்ல.. பழகிப் போன…

அழிக்க நினைத்தாலும் அழியாது

நீ உண்மையாக நேசித்த உறவுகளின் நியாபகங்கள் நீயே... அழிக்க நினைத்தாலும் அழியாது!!

மிக பெரிய தவறு

மிக பெரிய தவறு.. நமக்கு பிடித்தவர்களுக்கு நம்மை மட்டும் தான் பிடிக்கும் என்று நினைப்பது..!

பொறுமையாக இரு

பொறுமையாக இரு தாமதங்கள் உன் வாழ்வில் தரமான அற்புதங்களை கொண்டு வரும்!

நினைத்த பின் யோசிக்காதே

வேண்டும் என்று நினைத்த பின் யோசிக்காதே.. வேண்டாம் என்று நினைத்த பின் நேசிக்காதே...!!!

ஒவ்வொரு வலியும்

ஒவ்வொரு வலியும் ஒவ்வொரு பாடத்தை கற்று தருகிறது... ஒவ்வொரு பாடமும் ஒவ்வொரு மாற்றத்தை கற்று தருகிறது...!!!

தன்னைத்தானே சரிசெய்துகொள்ள

தன்னைத்தானே சரிசெய்துகொள்ள முயலுங்கள்... அதைவிட சிறந்த மாற்றம் வேறொன்றும் இல்லை

பெருமையாக வாழ்ந்து காட்டுங்கள்

பெருமையாக வாழ்ந்து காட்டுங்கள் தவறில்லை... ஆனால் அடுத்தவர் முன் பெருமைக்கு வாழ்ந்து காட்டாதீர்கள் அவமானமும் ஏமாற்றமும்தான்…

நேர்மையாக இருந்தால்

உன் எண்ணமும் செயலும் நேர்மையாக இருந்தால்.. நீ வைக்கும் குறி யார் தடுத்தாலும் தப்பாது..

எளிதாய் கிடைத்து விடுவதில்லை

இங்கே எதுவும் எளிதாய் கிடைத்து விடுவதில்லை ஏமாற்றத்தை தவிர

கவனமாக இரு

நடந்து முடிந்த எதையும் ஒருபோதும் கவனிக்காதே! எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனமாக…

அளவு கடந்த அன்பினால்

அளவு கடந்த அன்பினால் வரும் கோபங்களையும் புரிந்து கொள்ளாவிட்டால் அது சில நேரங்களில் பிரிவுக்கு காரணமாக…

உறவிற்காக ஓர் உறவு

ஏதோ ஒன்றைச் சொன்ன பின்னும் தவறாக எடுத்துக்கொள்வார்களோ என்ற எண்ணம் வராத உறவே உறவு. தமிழ்…

அடித்தது யார் என்பதுதான்

வலியை தீர்மானிப்பது அடி அல்ல... அடித்தது யார் என்பதுதான்...!!

உன்னிடம் என்ன இருக்கின்றதோ

உன்னிடம் என்ன இருக்கின்றதோ.... அதற்கு நன்றியுடன் இரு... ஏனெனில் இங்கு பலர் எதுவுமே இல்லாமல் வாழ்க்கையை…

வலியை தாங்கும் சக்தி

வலிமையானவர்க்கு வலியை தாங்கும் சக்தி இருக்கலாம். ஆனால் ஒருபோதும் வலிக்காமல் இருக்காது.

சமுத்திரம் அளவு அன்பு

சமுத்திரம் அளவு அன்பு இருந்தாலும், சிறிதேனும் புரிதல் இருந்ததால் தான் உறவு நீடிக்கும்...

அடிமை ஆகிவிட்டேன் உன் அன்பில்

யாருக்கும்.. அடிமையாக மாட்டேன் என்று சொல்லித் திரிந்த நான், என்னையே அறியாமல், அடிமை ஆகிவிட்டேன் உன்…

நாம் மட்டும் தான்

யாராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும்... இறுதியில் நம்மோடு இருப்பது...... நாம் மட்டும் தான்...

நீ நினைத்த நேரத்தில்

அதிகாலை நீ நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே தோல்விகள் உன்னைவிட்டு ஒதுங்கிக்கொள்ளும்

அழும்போது அம்மா என்கிறோம்

அழும்போது அம்மா என்கிறோம்! அசதியில் அப்பா என்கிறோம்! கஷ்டத்தில் கடவுளே என்கிறோம்! வெற்றியில் மட்டும் நான்…

பிடித்தவரின் கோபத்தை ரசிக்கத் தெரிந்தால்

பிடித்தவரின் கோபத்தை ரசிக்கத் தெரிந்தால் மட்டுமே.... அந்தக் கோபத்தில் இருக்கும் அன்பை புரிந்து கொள்ள முடியும்....

தினமும் தடுமாறுகிறது

நாட்கள் எல்லாம் அழகாய் பிறக்கிறது... நம் மனநிலை தான் தினமும் தடுமாறுகிறது...!!!

நெருக்கமாகாமல் சிலர்

யாரிடமும் நெருக்கமாகாமல் சிலர் இருப்பதற்கு காரணம்.. விருப்பம் இல்லாமையால் அல்ல பட்டதே போதும் என்பதால்..!

எதிர்பார்ப்பு இல்லாமல்

எதிர்பார்ப்பு இல்லாமல் வாழக் கற்றுக் கொள்ளுங்கள் அது தான் வாழ்க்கையில் சந்தோசத்தை உருவாக்கும்..!

உதவியும் நிச்சயம் கிடைக்கு

நீ செய்யும் தவறுக்கு எதிர்பாராத நேரத்தில் தண்டனையும் நீ செய்யும் நன்மைக்கு தக்க சமயத்தில் உதவியும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்