தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
இன்றைய தலைமுறை அவர்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் சொந்த மொழி மறந்துவிட்டது மற்றும் , தமிழ் மக்கள் தங்கள் சொந்த மொழி (தமிழ்) பேசவில்லை.

தமிழ் பதிவுகள், அனைவருக்கும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்து புரிந்து கொள்ள உதவுவதற்காக எங்கள் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளோம். இங்கே நாம் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியம் மற்றும் கட்டுரைகளின் மகத்தான தொகுப்பை வழங்குகிறோம்.தமிழ் பதிவுகள் இலக்கியம், கட்டுரை மற்றும் கவிதைகளின் ஒரு மையமாகும். கவிதைகளில், எங்களின் பல்வேறு பிரிவுகள்- நட்பு கவிதைகள், காதல் கவிதைகள், தாய் கவிதைகள், அப்பா கவிதைகள். கவிதை – வாழ்க்கை, காதல், தாய், தத்துவம்.

எங்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை வளர உதவுங்கள்.

இழப்பு ஏற்படும் வரை

அலட்சியம் என்பதுஎத்தனை பெரியதவறு என்று…இழப்பு ஏற்படும் வரைதெரிவதில்லை..!!

சந்தோஷத்திற்கான அடிப்படைத் தேவைகள்

எதையாவது செய்வது, எதையாவதுநேசிப்பது, எதையாவது நம்புவதுஇவைதான் வாழ்வில்சந்தோஷத்திற்கான அடிப்படைத்தேவைகள்…!!

ஆண்கள் ஒருபோதும் மறப்பதில்லை

' தனக்காக அழுத பெண்ணையும், தன்னை அழவைத்த பெண்ணையும் ஆண்கள் ஒருபோதும் மறப்பதில்லை ..!

உழைப்பில்லாமல் வெற்றி

கடின உழைப்பே உயர்வுக்கு சிறந்த வழி; உழைப்பில்லாமல் வெற்றி என்பது வெறும் கனவே..!!

உன் காதல் கண்களில் தோன்றி

உன் காதல் கண்களில் தோன்றி இதயத்தில்மட்டுமே வாழும்…ஆனால்,என் காதல் மனதிலே வாழ்ந்துஎன் மரணம் வரையில் பயணிக்கும்துணையாக..

பறிக்கும் குழியில் விழாமல்

குள்ள நரியின் புத்திகொஞ்சமாவது இருக்க வேண்டும்குழி பறிக்க அல்லஅடுத்தவர் பறிக்கும் குழியில்விழாமல் இருக்க.

நீ கொடுத்த அத்தனை அன்பையும்

பிரமித்துப்போனேன்எனக்காகமட்டுமே என்றுநீ கொடுத்தஅத்தனை அன்பையும்என் இதயத்தில்சுமக்க முடியாமல்…..

அவன் சிறந்தவனாகிறான்

மனிதன் எப்பொழுதுஆர்வத்திலிருந்துசெயல்படுகிறானோ…அப்பொழுது மட்டுமே அவன்சிறந்தவனாகிறான்..!!

வெற்றி பெறும் நேரத்தை விட

வெற்றி பெறும் நேரத்தை விட, நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும் நேரமே... நாம் பெறும் பெரிய…

உணர்வுகளின் உரையாடலில்

உணர்வுகளின்உரையாடலில்நீவிளையாட்டுக்காகஎன்று பேசுவதுஎல்லாம்,என்னைக்காயப்படுத்துகிறதுஎன்பதைநீ எப்போதும்அறிந்து கொள்ளவேஇல்லை…..

உன்னை நேசிக்கும் இதயம்

காலம் யாருக்காகவும்காத்திருப்பது இல்லை.ஆனால், உன்னைநேசிக்கும் இதயம் நிச்சயம்உனக்காககாத்திருக்கும்..!!

நிச்சயம் பேசி இருக்க மாட்டேன்

பேசுவதுதொல்லைஎனதெரிந்திருந்தால்நிச்சயம்பேசி இருக்கமாட்டேன்..!!

மனிதர்களின் நிம்மதியை கெடுக்க

பறவைகளின் நிம்மதியை கெடுக்க மனிதர்களின் நிம்மதியை கெடுக்கஒரு சொல் போதும்

அளவில்லாத பொறுமையும் கொல்லும்

எதிலுமே சரிசமமாகஇருக்க பழகிக் கொள்ளுங்கள்…அளவுக்கு மீறின கோபமும்நல்லது அல்ல…அளவில்லாத பொறுமையும்கொல்லும் மெல்ல… எதுவும்ஒரு அளவுக்கே…!!

அன்பு நேர்மை பொறுமை

அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர, வேறொன்றும் நமக்குத் தேவையில்லை ... அன்பு தான் வாழ்க்கை…

கிடைத்த வாழ்க்கையை நினைத்தபடி

கிடைத்த வாழ்க்கையைநினைத்தபடி வாழதயாராகி விட்டால்…நினைத்தது போல்வாழ்க்கை அமையவில்லைஎன்ற ஏக்கமே இல்லாமல்போய்விடும்..!!

அதிகப்படியான அன்பை

அதிகப்படியான அன்பை ஒற்றை நெற்றிமுத்தத்தில் வெளிப்படுத்த அதிக பாசம்உள்ளவர்களால் மட்டுமே இயலும்……

உன்னையும் என்னையும் போலவே

எதிரெதிர் துருவங்கள் தான்ஒன்றை ஒன்று ஈர்க்கும்என்பது விதி…உன்னையும் என்னையும்போலவே….

அவன் தந்த காதலை

அவன் தந்த காதலை எவ்வளவுநேசித்தேனோ,அதேபோல் அவன் தரும் காயங்களையும்நேசிக்கிறேன்…..

அதிர்ஷ்ம் மாரும்போது

அதிர்ஷ்டத்தை விட்டும்நம்பியிருக்கக் கூடியவன்….அதிர்ஷ்ம் மாரும்போது தானும்வழந்து விடுகிறான்

முடிவுகளை நோக்கி

பிரச்சினைகளுக்காக போராடுவதை விட, முடிவுகளை நோக்கி கவனம் செலுத்துவதே சிறந்தது..!!

மனிதனாக வாழ முடியும்

யாரையும் பழிக்காமலும், எதையும் சபிக்காமலும் வாழுங்கள்.... அப்போதுதான், மனிதனாக வாழ முடியும்...!!

வெற்றிக்கு மிக அருகில்

சிந்தனைகளில் தெளிவாகவும், செயல்களில் துணிவாகவும் இருப்பது வெற்றிக்கு மிக அருகில்... இருப்பதற்கு சமம்..!!

அழலிய காட்சியை தேடாதீர்

அழதிய சாட்சியை தேடாதீர்3 ) தாறும் காட்சியை அழாக்குங்s -வாழ்ை அழராகும்..!

நீ காதுக்குள் பேசிய ரகசியங்கள்

நீ காதுக்குள்பேசியரகசியங்கள்எல்லாம்உடலை சிலிர்க்கவைத்து,உயிரைப் பதம்பார்க்கின்றதுநீ அருகில்இல்லாத நேரங்களில்….

காயப்படுத்துவதைவிட வலிமிக்கது

நாம்நம் நேசத்திற்குரியவர்நம்மை காயப்படுத்துவதைவிடவலிமிக்கது… நம்மாள்காயப்படுத்தப்பட்டவர் நம்மைதொடர்ந்து நேசிப்பது..!!

வறுமை உன்னை வாட்டினாலும்

வறுமை உன்னை வாட்டினாலும் தன்மானத்தோடு வாழப் பழகிக்கொள்.. அது உனக்கான மரியாதையை தேடி தரும்..!!

உனக்குள் தானே இருக்கிறேன்

இந்த வார்த்தைக்குப்பிறகுஅவன் சொல்லும்பதில்என் உயிரையும் சற்றேகுளிர்வித்துப் போகும்,"உனக்குள் தானேஇருக்கிறேன்"….

வாய்ப்பு கிடைக்காதவர்களெல்லாம்

வாய்ப்புகிடைக்காதவர்களெல்லாம்திறமையற்றவர்கள் அல்ல….உன் திறமையைமெருகேற்று… தேடிவரும் உன்னைநோக்கி வாய்ப்பு..!

சாவுக்குப் பயப்படாத ஒருவன்

சாவுக்குப் பயப்படாதஒருவன், எதையும்சாதிக்கும்சக்தி பெற்றவனாகி"விடுகிறான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்